காலாப்பட்டுதொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் புதிய மீன்பிடிவரைவு-2021யைதிரும்பப்பெற வலியுறுத்தி புதுச்சேரி நாம் தமிழர் கட்சி மீனவபாசறையின் சார்பாக காலாப்பட்டுதொகுதியில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி தொகுதி -ஐயா  காமராசர் புகழ்வணக்கம் நிகழ்வு

கும்மிடிப்பூண்டி தொகுதியில் நடுவண் ஒன்றியம் சார்பாக 15/07/2021 அன்று கல்வித் தந்தை ஐயா  காமராசர் அவர்களின் 119 ஆம் ஆண்டு புகழ்வணக்கம் நிகழ்வு நடைபெற்றது.

சேலம் வடக்கு தொகுதி -கலந்தாய்வுக்கூட்டம்

நாம் தமிழர் கட்சி சேலம் (வடக்கு) இராவணன் குடில் அலுவலகத்தில் நாம்தமிழர் தொழிற்சங்கத்தின் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி- ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

18.07.2021 அன்று  இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் ஐயா பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

நாகர்கோவில் தொகுதி – சீரமைப்பு பணி

18.07.2021, அன்று  நாகர்கோவில் மாநகர வடக்கு, 12- வது வட்டத்திற்குட்பட்ட ஓட்டுப்புரைத்தெருவின் ஊர் கோவிலின் மேற்கூரையை நாம் தமிழர் உறவுகள் சேர்ந்து சீரமைத்தனர்

ஆலங்குடி தொகுதி -கலந்தாய்வு கூட்டம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 18/7/2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு  குளமங்கலம்  அய்யனார் பெரிய கோவில்  முன்பு ஆலமரத்தடியில் எளிமையாக சிறப்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நாகர்கோவில் தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

நாகர்கோவில் மாநகர கிழக்கு, 48- வது வட்டத்திற்குட்பட்ட வேதநகர் பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது

நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாகர்கோவில் மாநகர வடக்கு, 28- வது வட்டத்திற்கான கலந்தாய்வு, 17.07.2021, அன்று  தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

தேனி கிழக்கு மாவட்டம் – கண்டன ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் கடையை மூடக்கோரியும்,பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை ரத்து செய்ய கோரியும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து 18.07.2021  அன்று தேனி கிழக்கு மாவட்டம் ஆண்டிபட்டி முருகன் திரையரங்கம் அருகில்...

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி பெருந்தலைவர் காமராசர் அவர்கள் அகவைநாள் நிகழ்வு

15/7/2021  பெருந்தலைவர் காமராசர் அவர்கள் அகவை தினம் ஆன இன்று மெரினா கடற்கரை சாலையில் உள்ள அவர்கள் சிலைக்கு பூ மாலை அணிவித்து மரியாதை செய்தோம். இத்தகைய நிகழ்வை முன்னெடுத்த சேப்பாக்கம் -...