தமிழக கிளைகள்

    ‘புரட்சி தீ’ – தூத்துக்குடியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

    தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக, 28-01-2024 அன்று, 'புரட்சித் தீ' வீரத்தமிழ்மகன் #முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம், செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் பேரெழுச்சியாக நடைபெற்றது! https://youtu.be/p4yEc9CtpBE https://youtu.be/6LssCjdBonQ https://youtu.be/pg6nPiAm54A

    தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!

    நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில், 28-01-2024 அன்று, தூத்துகுடியில் தூத்துக்குடி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    ‘அரசியல் என்பது என்ன?’ – தென்காசியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

    தென்காசி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக, 27-01-2024 அன்று, சுரண்டையில் 'அரசியல் என்பது என்ன?' எனும் தலைப்பில், மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் பேரெழுச்சியாக நடைபெற்றது. https://youtu.be/VqLMCnFi_tg

    திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024 !

    நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில், 27-01-2024 அன்று, பாளையங்கோட்டை எல்.எஸ் திருமண உள்ளரங்கத்தில் திருநெல்வேலி மற்றும்...

    ‘பூமியே நம் சாமி!’ – கன்னியாகுமரியில் மாபெரும் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

    கன்னியாகுமரி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக, 26-01-2024 அன்று, 'பூமியே நம் சாமி!' எனும் தலைப்பில், களியக்காவிளை பேருந்து நிலையம் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் ...

    கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!

    நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில், 26-01-2024 அன்று, திக்கணங்கோட்டில் கன்னியாகுமரி மாவட்டத்துக்குட்ப்பட்ட அனைத்து தொகுதிக்கான கலந்தாய்வு...

    மலர்வணக்க நிகழ்வு: சேவியர் குமார் குடும்பத்தாருக்கு சீமான் ஆறுதல்!

    திமுகவின் வன்முறை கும்பலால் படுகொலை செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம், நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவர் சேவியர்குமார் அவர்கள் இல்லத்திற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள், 26-01-2024 அன்று, சென்று...

    மொழிப்போர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டம், 2024! – சீமான் எழுச்சியுரை

    நாம் தமிழர் கட்சி சார்பாக மொழிப்போர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டம், 24-01-2024 அன்று, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. https://youtu.be/9oLUPkkZIXk

    அதிராம்பட்டினத்திலுள்ள இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் வளாகத்தைக் கைப்பற்றும் நிர்வாக முடிவைத் திரும்பப் பெறாவிட்டால், மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம்...

    தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் அரை நூற்றாண்டாகக் கல்விப்பணியில் ஈடுபட்டு வரும் இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பெயர்ப்பலகையை ஜே.சி.பி. இயந்திரத்தின் மூலம் இடித்து, பள்ளியை மூடுவதற்கான முத்திரைக் குத்தப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை...

    நாம் தமிழர் கட்சியினர் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்திய பாஜகவினர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிந்து, விரைந்து கைது...

    கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த உயிருக்கினியத்தம்பிகள் ஆஷிக் மற்றும் பாலாஜி ஆகிய இருவரும், 13-01-2024 அன்று, இரவு நீலிகோணம்பாளையம் பகுதியில் தமிழர் திருநாள் வாழ்த்துச் சுவரொட்டிகள் ஒட்டச் சென்றபோது அப்பகுதியைச்...