தமிழக கிளைகள்

    நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

    நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, நாங்குநேரி கிழக்கு ஒன்றியம், துத்திகுளம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்ற பட்டது.  

    மேட்டூர் சட்டமன்ற தொகுதி கொளத்தூர் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்

    நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி கொளத்தூர் ஒன்றிய பொருப்பாளர்கள் கூட்டம் தொகுதி தலைவர் இ.சுகுமார், செயலாளர் ஆ.மணிவண்ணன், இணைச் செயலாளர் சி.ராசா மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில், இனிதே நடைபெற்றது....

    மேட்டூர் சட்டமன்ற தொகுதி வட மாநிலத்தவர்களை கண்காணிக்க வேண்டி மனு வழங்குதல்

    மேட்டூர் சட்டமன்ற தொகுதி பி.என் பட்டி பேரூராட்சி பகுதியில் குடியிருக்கும் வேலை செய்யும் வட மாநிலத்தவர்களை கண்காணிக்கவும் மேலும் அவர்களின் ஆதார், குடும்ப அட்டை நகல், புகைப்படம் போன்ற விவரங்களை பி.என் பட்டி...

    மேட்டூர் தொகுதி மரம் அகற்ற கோரி மனு

    மேட்டூர் நகராட்சிக்கு உட்பட்ட துவக்கப்பள்ளியில் பழமை வாய்ந்த மரம் பட்டுப் போய் இருந்தது. அந்த மரத்தின் எதிரில் அதிக மின்னழுத்த கம்பி சென்றுகொண்டிருந்தது. அந்த மரத்தை அகற்ற கோரி மேட்டூர் நகராட்சிக்கும், சார்...

    மேட்டூர் தொகுதி வட மாநிலத்தவர்களை கண்காணிக்க மனு வழங்குதல்

    மேட்டூர் பகுதியில் குடியிருக்கும், வேலை செய்யும் வட மாநிலத்தவர்களை கண்காணிக்கவும் அவர்களின் ஆதார் நகல், குடும்ப அட்டை நகல் புகைப்படம் போன்ற விவரங்களை மேட்டூர் நகராட்சி மற்றும் காவல் நிலையத்தில் பதிவு செய்து...

    ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்

    18.06.2022 சனிக்கிழமை ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி நடத்திய மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஜெகதீச பாண்டியன், கொள்கை விளக்க செயலாளர் பேராவூரணி...

    சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

    நாம் தமிழர் கட்சியின் சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதியின் சின்ன சேலம் நகரத்தில் 4.இடங்கள். புலிக்கொடி ஏற்றம். 13.6.2022..காலை.10.மணி. மதிப்புக்குரிய மாநில நிர்வாகிகள் ஜெகதீஷ் பாண்டியன் ரஜியாமாபாபு.நாடளு மன்ற பொறுப்பாளர் காசி மன்னன் ஆகியோர் புலிக்கொடி ஏற்றி...

    திருச்சி கிழக்கு தொகுதி ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு நிவாரண உதவி வழங்குதல்.

    ஈழத்தில் பொருளாதார நெருக்கடி நிலை சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் தமிழீழ உறவுகளுக்காக 14.06.2022 செவ்வாய்க்கிழமை முதல் 17.06.2022 வெள்ளிக்கிழமை முதற்க்கட்டமாக திருச்சி கிழக்கு 34,49 ஆகிய வட்டப் பகுதிகளில் அரிசி துவரம் பருப்பு...

    ஓமலூர் சட்டமன்ற தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

    நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஆனது நமது ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் ஓமலூர் பேருந்து நிலையத்தில் இன்று 19/06/2022 ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி அளவில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் அவர்களால்...

    இராணிப்பேட்டை தொகுதி கொடிகம்பம் நடுவிழா

    இராணிப்பேட்டை தொகுதி காரை பகுதியில் 19-06-2022 அன்று காலை 7:00 மணி அளவில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது.இதில் அனைத்து பொறுப்பாளர்களும் மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர். தொடர்புக்கு:8681822260