குழந்தைகளுக்கு பெயர் விழா – சீமான் பெயர் கசூட்டினார்.
நாம் தமிழர் நாகை மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் - மாலா தம்பதியரின் இரட்டை குழந்தைக்கு அண்ணன் 09.05.2014 அன்று மாலை நாம் தமிழர் தலைமை அலுவலகத்தில் செந்தமிழன் சீமான் பெயர் சூட்டினார்!!! அருள்மொழி...
அய்யா அயோதிதாசப்பண்டிதர் அவர்களின் 100வது நினைவு நாள்.
அய்யா அயோதிதாசப்பண்டிதர் அவர்களின் 100வது நினைவுநாளை முன்னிட்டு நாம் தமிழரின் வீரவணக்க நிகழ்வில் எங்கள் அண்ணனும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான செந்தமிழன் சீமான்
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி, பவானி தேர்தல் பரப்புரை
நாடாளுமன்ற தேர்தலும் நமது நிலைப்படும் எனும் தலைப்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பவானி நகரம், பாவடி திடலில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரைவீச்சு.
பொதுக்கூட்டத்தை ஒட்டி உடல் உழைப்பையும், பொருளியல் உதவிகளை நல்கிய அனைத்து...
தொண்டி ராமநாதபுரம் நாம் தமிழர் கட்சியின் பாராளுமன்ற தேர்தல் பரப்புரை 10/04/2014 அன்று மாலை 5 மணிக்கு தொடங்கி...
நாம் தமிழர் கட்சியின் பாராளுமன்ற தேர்தல் பரப்புரை 10/04/2014 அன்று மாலை 5 மணிக்கு தொண்டி ராமநாதபுரம் நடைபெற்றது. https://www.facebook.com/naamtamizharkatchi
09/04/2014 அன்று மாலை 8 மணிக்குமதுரை செல்லூர் என்ற இடத்தில் நமது நிலைப்பாட்டை விளக்கி கூட்டம் தொடங்கி நடைபெற்றது.
09/04/2014 அன்று மாலை 8 மணிக்குமதுரை செல்லூர் என்ற இடத்தில் நமது நிலைப்பாட்டை விளக்கி கூட்டம் தொடங்கி நடைபெற்றது. https://www.facebook.com/naamtamizharkatchi
தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக மதுரா கோட்ஸ் ஆலை நுழைவாயில் பூட்டு போடும் போராட்டம்
27/03/2014 நேற்று மாலை 3.00 மணி அளவில் தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி தொழில் சங்க பேரவை தொழிலாளர்கள் திரு .மைகேல் மற்றும் திரு.சுபாஷ் அவர்களை உடனே பணியமர்த்த கோரி தூத்துக்குடி மாவட்ட...
திருச்சி சிறப்பு முகாமில் 22 ஈழத்தமிழர்கள் உண்ணாநிலை போராட்டம் : ” எங்களை வாழ விடுங்கள் அல்லது சாக...
திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் 22 பேர் அறவழியிலான உண்ணாநிலை போராட்டத்தினை இன்று முதல் ( 19.03.2014 ) ஆரம்பித்துள்ளனர். தங்களையும், சிறப்புமுகாம்களிலுள்ள ஈழத்தமிழர்கள் அனைவரையும் விடுதலை செய்யக்கோரியே காலவரையறையற்ற இந்த...
கொலையான என்.எல்.சி. தொழிலாளர் குடும்பத்துக்கு ஒரு கோடி நஷ்ட ஈடு! – சீமான் கோரிக்கை
நெய்வேலியில் என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளரை மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர் சுட்டுக் கொன்ற விவகாரத்தைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:
நெய்வேலியில் என்.எல்.சி....
01.03.2014 அன்று அரியலூர் மாவட்ட திருமணூர் ஆற்றில் சட்டவிரோதமாக மணல் குவாரி அமைத்து மணல் கொல்லைக்கு எதிராக...
01.03.2014 அன்று அரியலூர் மாவட்ட திருமணூர் ஆற்றில் சட்டவிரோதமாக மணல் குவாரி அமைத்து மணல் கொல்லைக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக முத்தூரில் ஆர்ப்பாட்டம்!
7 தமிழர்கள் விடுதலையை தடுக்கும்
மத்தியரசை கண்டித்தும்.கண்ணியாகுமரி மாவட்டத்தில் நடைபெற இருந்த நாம்தமிழர் கட்சி பொதுக்கூட்டமேடையை உடைத்த காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர்கள் சேக்கப் பிரின்ஸ் இருவரையும்
கைதுசெய்யக்கோரி திருப்பூர் கிழக்கு
மாவட்டத்தின் சார்பாக முத்தூரில் நேற்று(05/03/2014) ஆர்ப்பாட்டம்...









