காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவன் அரசைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம்
காவிரி மேலாண் வாரியம் அமைக்காத நடுவன் அரசு, நாசகர ஸ்டெர்லைட் ஆலையை மூடாத மாநில அரசு ஆகியவற்றை கண்டித்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நாம் தமிழர் கட்சியினர் இன்று (03-04-2018) நடத்திய சாலை...
தமிழிசைக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சியினர் கைது – கிருட்டிணகிரி
03-04-2018 கிருட்டிணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண் அரசை கண்டித்து காவேரிப்பட்டிணத்தில் பாஜக நிகழ்வில் கலந்துக்கொண்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த...
அறிவிப்பு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் – சீமான் பங்கேற்பு
அறிவிப்பு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் - சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமரரெட்டியார்புரம் பொதுமக்கள் கடந்த 50 நாட்களாக தொடர்ச்சியாக அறவழிப்...
புதிய பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் – உரத்தநாடு சட்டமன்றத் தொகுதி
உரத்தநாடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி புதிய பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் ஏப்ரல் 1 அன்று உரத்தநாடு நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் தொகுதி செயலாளர் அ.கலைவேந்தன், தொகுதி தலைவர் வீ.சிவசன்முகராஜன்...
உறுப்பினர் சேர்க்கை முகாம் – ஓசூர் தெற்கு ஒன்றியம்
உறுப்பினர் சேர்க்கை முகாம் - ஓசூர் தெற்கு ஒன்றியம் | நாம் தமிழர் கட்சி
01/04/2018 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை கிருட்டிணகிரி மாவட்டம் நாம் தமிழர் கட்சி - ஓசூர் தெற்கு...
உறுப்பினர் சேர்க்கை முகாம் – குன்றத்தூர் (திருபெரும்பூதூர் தாெகுதி)
காஞ்சி மேற்கு மாவட்டம் திருபெரும்பூதூர் தாெகுதிக்கு உட்பட்ட குன்றத்தூர் பகுதியில் 01.04.2018 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கொடியேற்ற நிகழ்வு – திருப்பனந்தாள் ஒன்றியம் ( திருவிடைமருதூர் தொகுதி)
நாம் தமிழர் கட்சி 01-04-2018 திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்பனந்தாள் ஒன்றியத்தை சார்ந்த லெட்சுமிக்குடி பகுதியில் புதிதாக கொடிகம்பம் அமைக்கப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்…
சிறப்பு...
காவிரி மேளாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – பாப்பிரெட்டிப்பட்டி
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட பொம்மிடி ரயில் நிலையம் அருகே, இன்று (1-04-2018) காலை 11 மணியளவில், காவிரி மேளாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி -...
காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – மரக்காணம்
மரக்காணம் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதித்து எண்ணெய் கிணறுகள் அமைப்பதைக் கண்டித்தும், ஸ்டெர்லைட ஆலை, நியூட்ரினோ ஆய்வுக்கூடம், காவிரி நதிநீர் பங்கீட்டுச் சிக்கல் என்று தொடர்ந்து தமிழகம் வஞ்சிக்கப்படுவதை பொது மக்களுக்கு...
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் – புதுப்பட்டினம்
29-03-2018 காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் நாம் தமிழர் கட்சி சார்பாக
1, தூத்துக்குடியில் இயங்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும்
2, கல்பாக்கத்தில் இயங்கும் காலாவதியான சென்னை அணு மின் நிலையத்தை மூடக்கோரியும்
3,...









