கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி பிறந்த நாள் -புகழ் வணக்கம்-துறைமுகம்-எழும்பூர்-
பெரும்பாட்டான் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி மத்திய சென்னை நடுவண் மாவட்டம்(எழும்பூர், துறைமுகம்) மாவட்டம் சார்பாக துறைமுகம் தொகுதியில் உள்ள வ.உ.சி. சிலைக்கு புகழ் வணக்கம்...
பனை விதை நடுதல்.மன்சூர்அலிகான் பங்கேற்ப்பு.சோழிங்கநல்லூர் -நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சியின் சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள பள்ளிக்கரனையில் செப்டம்பர் 2 2018 அன்று காலை 7 மணிக்கு 500க்கும் மேற்பட்ட பனைவிதைகள் நாராயணபுரம் ஏரியிலும் குளத்திலும் காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர்...
செங்கொடி நினைவு தினம்:கொடியேற்றும் நிகழ்வு:மகளிர் பாசறை
(2-9-2018) அன்று வடசென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் எழுவர் உயிரைக் காக்க உயிர்நீத்த தாரகை செங்கொடி, மற்றும் நீட் தேர்விற்கு எதிராக உயிரை மாய்த்துக் கொண்ட தங்கை அனிதா ஆகியோருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டு,...
அமராவதி ஆற்றுப்படுகையைத் தூர்வாரிய சுற்றுச்சூழல் பாசறையினர் 13 பேர் மீது வழக்கு
கட்சி செய்திகள்: அமராவதி ஆற்றுப்படுகையைத் தூர்வாரிய சுற்றுச்சூழல் பாசறையினர் 13 பேர் மீது வழக்கு | நாம் தமிழர் கட்சி
நெகிழிகள், குப்பைகள், கருவேலமரப் புதர்கள் மண்டிக்கிடக்கும் கரூர், அமராவதி ஆற்றுப்படுகையைத் தூர்வாரக்கோரி பலமுறை...
மத்திய சென்னை நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றம் – தலைமை அறிவிப்பு
மத்திய சென்னை நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றம் - தலைமை அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி
மத்திய சென்னை நடுவண் (எழும்பூர், துறைமுகம்) மாவட்டப் பொருளாளராக இருந்த தம்பி முருகேசன்(00328299620) அவர்கள், துறைமுகம்...
சுற்றறிக்கை: மரபுவழி வேளாண்மைப் பயிலரங்கம் – சுற்றுச்சூழல் பாசறை | ஆத்தூர்
சுற்றறிக்கை: சுற்றுச்சூழல் பாசறை நடத்தும் மரபுவழி வேளாண்மைப் பயிலரங்கம்
சேலம் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத்தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை நடத்தும் மரபுவழி வேளாண்மைப் பயிலரங்கம், வருகின்ற 31-08-2018, வெள்ளிக்கிழமையன்று காலை...
கேரளா மழை வெள்ள பாதிப்பு-நாம் தமிழர் கட்சி-நிவாரண பணி
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை தேவைகளுக்கு உதவுவதற்கு உடுமலை சட்டமன்ற தொகுதி சார்பாக சென்ற குழு பாலக்காடு மாவட்டத்திலுள்ள
1.சுந்தரம் காலனி
2.ஆண்டியார் மடம்
3.சங்குவரத்தொடு
4.டேனிமேடு ஆகிய பகுதிகளில்...
நாம் தமிழர் கட்சி-கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ப்பு-கிருட்டிணகிரி மாவட்டம்
#கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 30-க்கும்* மேற்பட்ட ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றதில் நாம் தமிழர் கட்சி பங்கேற்ப்பு 15/8/2018 புதன்கிழமை கிருட்டிணகிரி மாவட்டத்தின் பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை( சாமானியனின் அதிகாரம் சாமானியமாக கிடைக்கும்...
திருவள்ளூர் தெற்கு மாவட்டப் (மதுரவாயல் மற்றும் பூந்தமல்லி) பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு
திருவள்ளூர் தெற்கு மாவட்டப் (மதுரவாயல் மற்றும் பூவிருந்தவல்லி) பொறுப்பாளர்கள் நியமனம் - தலைமை அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி
திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட திருவள்ளூர், திருத்தணி, பூவிருந்தவல்லி, மதுரவாயல், ஆவடி மற்றும் அம்பத்தூர் சட்டமன்றத்...
திருவள்ளூர் கிழக்கு மாவட்டப் (திருவொற்றியூர் மற்றும் பொன்னேரி) பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு
திருவள்ளூர் கிழக்கு மாவட்டப் (திருவொற்றியூர் மற்றும் பொன்னேரி) பொறுப்பாளர்கள் நியமனம் - தலைமை அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி
திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மாதவரம், மற்றும் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான நாம்...









