உயர் மின் கோபுரம் அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்-போளூர்
திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளின் சார்பாக மின் கோபுர கம்பம் அமைப்பதை கண்டித்து*
காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் சுமார் 10 நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது அதில் நான்கு நாட்களாக 5 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு...
கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-ஓசூர்
ஓசூர் – கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
*********************************************************
கடந்த 22/12/2018 சனிக்கிழமை மாலை 5:00 மணியளவில் கிருட்டிணகிரி மாவட்டம் ஓசூர் சூசூவாடி அசோக் லைலண்ட் எதிரில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சிறப்பாக...
உயர் மின் கோபுரம் அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உயர் மின் கோபுரம் அமைப்பதை கண்டித்து விவசாயிகள் சங்கம் முன்னெடுக்கும் காத்திருப்பு போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 28/12/2019 அன்று ஒருநாள் முழுவதும் அவர்களுக்கு ஆதரவாக உறுதுணையாக இருந்து...
மாணவர் பாசறை-கலந்தாய்வு-புதிய உறுப்பினர் சேர்க்கை.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றிய மாணவர் பாசறை யில் புதியதாக இணைந்த உறவுகளை வரவேற்க்கும் விதமாகவும் அவர்களுக்கு கொள்கைகளை விளக்கும் பொருட்டாகவும் மண்டபம் ஒன்றிய மாணவர் பாசறை செயலாளர் திரு.பா.கார்திக் ராஜா தலைமையிலும்...
கலந்தாய்வு கூட்டம்-புதுக்கோட்டை மாவட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் கல்லாக்கோட்டை ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
--
நிலவேம்பு கசாயம் வழங்குதல்-குன்னம் தொகுதி
கடந்த 25.11.2018-ம் தேதி ஞாயிற்றுகிழமை காலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம். சிறுகன்பூரில் கிராம மக்களுக்கு மாவட்ட தலைவர் ஆரா. முத்துராஜ் அவர்கள் முன்னிலையில் தெரு தெருவாக மிதிவண்டியில் நிலவேம்பு கசாயம் வழங்கபட்டது...
கொடியேற்றம்-கிளை திறப்பு-குன்னம் தொகுதி
கடந்த 25.11.2018-ம் தேதி ஞாயிற்றுகிழமை மாலை 3-மணியளவில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 'பழைய விராலிப்பட்டி' கிராமத்தில் கட்சியின் கிளை திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் 'ப. அருள்' அவர்களால் புலிக்கொடி...
கொடியேற்றும் நிகழ்வு-குன்னம் தொகுதி
கடந்த (25-12-2018) பெரம்பலூர் மாவட்டம்' குன்னம் சட்டமன்றம் வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 'அசூர் 'கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது….
--
செயற்பாட்டு வரைவு பதாகை-குன்னம் தொகுதி
பெரம்பலூர் மாவட்டம்' குன்னம் சட்டமன்றதிற்குட்பட்ட ஆலத்தூர் ஒன்றியம் சிறுகன்பூர் கிராமத்தில்
நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டு வரைவை மக்களிடத்தில் கொண்டு செல்லும் நோக்கத்தில் மாதம் ஒரு தலைப்பில் சிறுகன்பூர் கிளை சார்பாக பதாகை வைக்கப்படுகிறது.இந்த...
வீரப்பெரும்பாட்டி #வேலுநாச்சியார்-நினைவு நாள்
தமிழ்ப் பேரினத்தின் வீரப்பெரும்பாட்டி #வேலுநாச்சியார் அவர்களுக்கு
25-12-2018 செவ்வாய் அன்று அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு
நாம் தமிழர் கட்சி தென்காசி சட்டமன்ற தொகுதி சார்பாக வீரவணக்கம் செலுத்துப்பட்டது.









