புகார் மனு- கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை

04/01/2019-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மதியம் 12 மணியளவில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி கட்சிமயிலுர் என்கின்ற கிராமத்தில்  சுமார் 30 மகளிர்களிடமிருந்து தாட்கோ லோன் வாங்கி தருவதாக கூறி இடைத்தரகர் ஒருவர்...

கஜா புயல் மருத்துவ முகாம்-நாகை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கரூர் மாவட்டம் தாந்தோணிமலை பகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று (03.01.2019) இரண்டு கட்டமாக மருத்துவ முகாம் நடைபெற்றது.. இரண்டு மருந்துவர்கள் மரு.கருப்பையா, மரு. மணிவண்ணன் மற்றும்...

தெருமுனை பொதுக்கூட்டம்.-செஞ்சி தொகுதி

23.12.2018 அன்று செஞ்சி தொகுதி அவலூர்பேட்டையில் நாம் தமிழர் கட்சி சார்பாக தெருமுனை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்-கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி

கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி முழுமையாக உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரப்படுத்தும் விதமாக தொடர்ச்சியாக இரண்டாம் கட்டமாக கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி சிவ சண்முகம் வீதி,பேருந்து நிலையம் பின்புறம், பழைய காவல் நிலைய தெரு உள்ளிட்ட முக்கியமான மைய...

சத்துணவு கூடம் சீரமைக்க கோரி மனு-கோபிசெட்டிபாளையம்

குழந்தைகள் பாதுகாப்பு பணியில் நாம் தமிழர் கட்சி: ஈரோடை மேற்கு மண்டலம் கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி தெருவில் செயல்பட்டு வந்த அரசின் அங்கன்வாடி சத்துணவு மையத்தில் பல குழந்தைகள் உள்ளார்கள். மையத்தின் அருகில் தேவையற்ற செடி கொடிகள் புதர் போன்று...

தொழிலாளர் ஆர்ப்பாட்டம்-தொழிலாளர் நலசங்கம்

(9.1.19). 10 மணிக்குசென்னை அண்ணா சாலை தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்ற அனைத்து தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்த ஆர்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தொழிலாளர்கள் நல சங்கம் ஆர்ப்பாட்டதில் கல்ந்து...

உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்:கோபிச்செட்டிப்பாளையம்

மூன்றாம் கட்ட உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்: ஈரோடை மேற்கு மண்டல நாம் தமிழர் கட்சி சார்பில் கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி  வாய்க்கால் சாலை பகுதியில் (6/1/2019-ஞாயிறு) உறுப்பினர் சேர்க்கை முகாம்  காலை 10 மணி முதல் சிறப்பாக...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-உறுப்பினர் சேர்க்கை

நாம் தமிழர் கட்சி திருவள்ளுர் நடுவண் மாவட்டம் உறுப்பினர் சேர்க்கை தெற்கு பகுதி சார்பாக நடந்த இன்று உறுப்பினர் சேர்க்கை முகாமில் 51உறவுகள் இணைந்தார்கள்.

புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு-திருப்போரூர் தொகுதி

6.1.2019 திருப்போரூர் தொகுதிக்கு உட்பட்ட திருக்கழுக்குன்றம் ஒன்றியம் கொத்தி மங்கலம் சாலையில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் அதனை தொடர்ந்து தொகுதி செயற்குழு கலந்தாய்வு  நடைபெற்றது.

சேவற்கட்டிர்க்கு அனுமதி வழங்க மனு.கரூர் தொகுதி

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சேவற்கட்டிற்கு முறையான அனுமதி வழங்கவேண்டும் என்று07.01.19  கரூர் நாம் தமிழர் கட்சி மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.