பனை விதை சேகரிப்பு நிகழ்வு-கவுண்டம்பாளையம் தொகுதி

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதி உட்பட்ட உருமண்டம்பாளையம் பகுதியில் பனை விதை சேகரிப்பு நிகழ்வு நடைபெற்றது.

தீரன்சின்னமலை நினைவு நாள்-சேலம் தெற்கு தொகுதி

ஆகத்து 3 தீரன்சின்னமலை அவர்களின்  214வது  சேலம் தெற்கு தொகுதியின் சார்பில்            வீரவணக்க நிகழ்வு  நடத்தபட்டது.

பேரிடர் மிட்பு பயிற்சி வகுப்பு-அம்பத்தூர் தொகுதி

21.7.2019 அன்று அம்பத்தூர் தொகுதி உறவுகளுக்கு ஐ.எல்.பி. அகாடமி நிறுவனத்தில் இருந்து வந்த பயிற்சி பெற்ற பேரிடர் மிட்பு குழுவினர்களால் வகுப்பு எடுக்கப்பட்டது. கோட்பாடு மற்றும் நடைமுறை ரீதியான பயிற்சிகள் வழங்கப்பெற்றது. எவ்வாறு...

உறுப்பினர் சேர்க்கை முகாம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி         

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக  உறுப்பினர் சேர்க்கை முகாம் ஞாயிற்றுக்கிழமை*(28.07.2019) அன்று  பத்தாளப்பேட்டை ( பேருந்து நிறுத்தம் அருகில் தட்டான் குளம்)                          சிறப்பாக நடைபெற்றது.

குளம் எரி தூர்வார மனு-கடையநல்லூர் தொகுதி

கடையநல்லூர் நகரில் உள்ள குளம் மற்றும் ஊரணிகளை தூர்வார நாம் தமிழர் கட்சியின் சார்பில் அனுமதிக்கவேண்டியும் கடையநல்லூர் நகராட்சியின் சார்பிலும் முன்னெடுக்கவேண்டும் என்று ஆணையரிடம் மனு அளிக்கபட்டது .

கொடி ஏற்றும் நிகழ்வு-இராதாபுரம் சட்டமன்ற தொகுதி

இராதாபுரம் சட்டமன்ற தொகுதி, வள்ளியூர் வடக்கு ஒன்றியம், அச்சம்பாடு  பஞ்சாயத்து கிழவனேரி கிராமத்தில் 18.2019 அன்று கொடி ஏற்றும்  நிகழ்வு நடைபெற்றது .

ஐயா அப்துல்கலாம் நினைவு நாள்-உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று நடுதல் விழா நடைபெற்றது

உறுப்பினர் சேர்க்கை முகாம்மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

21.7.2019 அன்று கிணத்துக்கடவு நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு கிணத்துக்கடவு பேருந்து நிலையம் எதிரில் நடந்தது.

கொடியேற்றும் நிகழ்வு-கிணத்துக்கடவு தொகுதி

கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட போடிபாளயத்தில் 31.7.2019 அன்று கொடியேற்றப்பட்டது

கலந்தாய்வு கூட்டம்-கிணத்துக்கடவு தொகுதி

2019-6-23 அன்று  கலந்தாய்வு கூட்டம்  கிணத்துக்கடவு தொகுதி சார்பாக கலந்தாய்வு மற்றும் கருத்தரங்கம் கொடியேற்று நிகழ்வோடு தொடங்கி மிக சிறப்பாக நடந்து முடிந்தது. சிறப்பு அழைப்பாளர்கள் பேராசிரியர் , கல்யாணசுந்தரம் மற்றும் சட்டத்தரணி ராஜிவ்...