பனை விதை சேகரிப்பு-சுற்றுச்சூழல் பாசறை-மணப்பாறை தொகுதி

01.02.2019 (ஞாயிற்றுக்கிழமை) மணப்பாறை சட்டமன்ற தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறை இணைச் செயலாளர் சோலைமலை அவர்கள் தலைமையில் பனை விதை சேகரிப்பு நடந்தது வளநாடு பகுதியை சுற்றி பனை விதைகளை சேகரித்தனர்.

100 நாட்டு மரக்கன்றுகள் நடும் விழா- திருப்பத்தூர் தொகுதி-வேலூர்

(01-09-2019) அன்று  திருப்பத்தூர்(வே.மா) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குனிச்சி கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக முதற்கட்டமாக 100 நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-சோளிங்கர் சட்டமன்ற  தொகுதி

சோளிங்கர் சட்டமன்ற  தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சோளிங்கர் ஒன்றிய ரெண்டாடி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கட்சியின் கொள்கை விளக்கமும் நடைபெற்றது.

கொடியேற்றும் நிகழ்வு-உளுந்தூர்பேட்டை தொகுதி

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஏ.கொளத்தூர் கிராமத்தில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.

சிறப்பு குறை தீர்க்கும் முகாம்-தேனி /கம்பம்

சிறப்பு குறை தீர்க்கும் முகாம் தேனி மாவட்டத்தில் 30.08.2019அன்று நடந்தது.இதில் கம்பத்தில் நாம் தமிழர் உறவுகள் மக்கள் குறை தீர்க்கும் மனுக்களை வழங்கினர்

அரசு அலுவலர் நியமிக்க-மதுபானக்கடை மூட மனு.விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் பேரூராட்சி பேரூராட்சிக்கு கடந்த இரண்டரை ஆண்டு காலத்திற்கு மேலாக செயல் அலுவலர் நியமிக்கப்படவில்லை செயல் அலுவலர் நியமனம் இல்லாத காரணத்தினால் அப்பகுதியில் வாழும் மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர்...

சிறப்பு குறை தீர்க்கும் முகாம்-தேனி

சிறப்பு குறை தீர்க்கும் முகாம் தேனி மாவட்டத்தில் 30.08.2019அன்று நடந்தது.இதில் உத்தம கிராம நிர்வாக அலுவலகத்தில் நாம் தமிழர் உறவுகள் மக்கள் குறை தீர்க்கும் மனுக்களை வழங்கினர்.

சிறப்பு குறை தீர்க்கும் முகாம்-மனு வழங்கினர்- தேனி

சிறப்பு குறை தீர்க்கும் முகாம் 30.08.2019 அன்று தேனி மாவட்டத்தில் நடைபெற்றது  இதில் பேரூராட்சி  நாம் தமிழர் கட்சியினர் மக்கள் குறை தீர்க்கும் மனுக்களை வழங்கினர்.

கலந்தாய்வு கூட்டம்-குமாரபாளையம் தொகுதி

குமாரபாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-மரக்கன்று அளிக்கும் விழா-பவானி

பவானி நகர வார்டு எண் 3 ல் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று அளிக்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.