பனை விதை நடும் திருவிழா-செய்யூர் தொகுதி
நாம்தமிழர்கட்சி-யின் பல கோடி பனை திட்டம் #சுற்றுச்சூழல்_பாசறை
முன்னெடுக்கும் ஒரே நாளில் #10லட்சம் பனை விதைகள் நடும் திருவிழாவை ஒட்டி, காஞ்சி தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி, திருக்கழுக்குன்றம் ஒன்றியம், திரு:ஜீவா (ஒன்றியச் செயலாளர்) அவர்களின் தலைமையில் பனைவிதை நடப்பட்டது..
தங்கை அனிதாவின் நினைவு நாள்-செய்யூர் தொகுதி
காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, கரும்பாக்கம் பேரூராட்சி யில், தங்கை அனிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது.
பனை விதை நடும் திருவிழா-திருவிடைமருதூர் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை
நாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனை விதைகள் நடும் விழா திருப்பனந்தாள் ஒன்றியம் முட்டக்குடி பகுதியில் 8.9.2019 அன்று காலை சரியாக 10 மணிக்கு பனை நடும்...
பெரும்பாட்டன் மாவீரர் சுந்தரலிங்கனார் வீரவணக்கம் நிகழ்வு
பெரும்பாட்டன் மாவீரர் சுந்தரலிங்கனார் வீரவணக்கம் நிகழ்வு வில்லிவாக்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது .
பனை விதை நடும் திருவிழா-பண்ருட்டி சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை சார்பாக தமிழகமெங்கும் ஒரே நாளில் 10 லட்சம் பனை விதைகள் நடும்- "பனை விதை விழா -2019" நிகழ்வுவையொட்டி பண்ருட்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர்...
கொடியேற்றும் நிகழ்வு-செய்யூர் தொகுதி
08-09-2019 ( ஞாயிற்றுக்கிழமை) காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் தெற்கு ஒன்றியம், பெருந்துறவு மீனவ பகுதியில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.
மோகன் (இலத்தூர் தெற்கு ஒன்றிய துணை செயலாளர்) அவர்களின் தலைமையில்...
பனை விதை நடும் திருவிழா-கொளத்தூர் தொகுதி
கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கிழக்கு பகுதி மற்றும் மேற்கு பகுதி சார்ந்த கட்சியினர் பனைவிதை நடும் மிக சிறப்பாக நடைபெற்றது .
பனை விதை நடும் திருவிழா-பொன்னேரி தொகுதி
பத்து இலட்சம் பனை விதை நடும் திருவிழாவை முன்னிட்டு பொன்னேரி தொகுதி மீஞ்சூர் நகரத்தில் கொசஸ்தலை ஆறு கரையோரத்தில் பனை விதை விதைக்கப்பட்டது
பனை விதை நடும் திருவிழா-நாமக்கல் சட்ட மன்ற தொகுதி
8.9.2019 அன்று நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில்,நாமக்கல் ஒன்றியத்திற்கு உட்பட்ட ரங்கப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியில் பனைவிதை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் 1100 விதைகள் விதைக்கப்பட்டது...
பனை விதை நடும் விழா-புவனகிரி தொகுதி
புவனகிரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பனைத் திருவிழா 8.9. 2019 அன்று 100 பனை விதைகள் விதைக்கப்பட்டது.









