நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வு-திருவெறும்பூர்
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட நவல்பட்டு பேருந்து நிறுத்தத்தில் 20/10/2019 அன்று காலை 8 மணி அளவில் நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது.*
நிலவேம்பு சாறு வழங்குதல்-திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட திருவேங்கட நகரில் 18/10/2019 அன்று மாலை 4 மணி அளவில் நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது.*
தேர்தல் பரப்புரையில் பங்கேற்பு- புவனகிரி தொகுதி
16-10-2019 முதல் 19-10-2019 வரை புவனகிரி தொகுதி சார்பில் புதுச்சேரி காமராஜர் தொகுதி தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டனர்
பனை விதை நடும் நிகழ்வு- ஈரோடு மேற்கு தொகுதி
ஈரோடு மேற்கு தொகுதி 19-10-2019 அன்று வில்லரசம்பட்டி ,மாநகராட்சி ௧ருவில்பாறைவலசு குளம் ௧ரையோரத்தில் இளைஞர் பாசறை சார்பில் பனை விதைகள் விதைக்கும் நிகழ்வு.
குடிநீர் தேக்க தொட்டி சுத்தம் செய்தல் பணி-திருவெறும்பூர்
(14-10-2019) தேதி அன்று திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி எழில் நகர் மற்றும் ஆபீசர் காலணி மேல் நிலை குடிநீர் தேக்க தொட்டி சுகாதாரம் இல்லாததால் நாம் தமிழர் கட்சி சார்பாக சுகாதார ஆய்வாளர்களுக்கு...
மாவீரன் வீரப்பனுக்கு வீர வணக்க நிகழ்வு -திருப்பரங்குன்றம் தொகுதி
நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி திருநகர் 5 வது பேருந்து நிறுத்தம் அருகில் உனேக்கல் மகாலெட்சுமி காலணியில் 18/10/2019 மாவீரன் வீரப்பனுக்கு வீர வணக்க நிகழ்வு மற்றும் கொடியேற்றுதல் நிகழ்வு நடைபெற்றது...
மாவீரன் வீரப்பன் வீரவணக்க நிகழ்வு-பெரம்பூர் தொகுதி
18/10/2019 அன்று காலை மாவீரன் வீரப்பனுக்கு பெரம்பூர் தொகுதி 44 ஆவது வட்டம் திரு.வி.க. தெருவில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருச்சுழி_தொகுதி
17.10.2019 அன்று திருச்சுழி_தொகுதி காரியாபட்டி ஒன்றியம் தோணுகால் ஊராட்சியில் சந்தைப்பகுதி அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு-திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட வாழவந்தான் கோட்டை ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது
கடைகளில் தமிழ் பெயர் வைக்க கோரி வட்டாட்சியரிடம் மனு-வால்பாறை
வால்பாறை நாம் தமிழர் கட்சியின் சார்பாக
16-10-2019 அன்று வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் ஆகியவற்றிற்கு தமிழக அரசு அறிவித்துள்ள அரசாணையின்படி தமிழில் பெயர்ப்பலகை வைக்காத நிறுவனங்களை...









