மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு:தாராபுரம் சட்டமன்ற தொகுதி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நவம்பர் 27.11.2019  அன்று தாராபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

வள்ளுவன் குடில் மக்கள் சேவை அலுவலகம்:வால்பாறை

27.11.2019 தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளில் வால்பாறை நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொது மக்களின் குறைகளைத் தீர்க்கும் விதமாக வள்ளுவன் குடில் மக்கள் சேவை அலுவலகம் திறக்கப்பட்டது.

நிலவேம்பு கசாயம் கொடுக்கும் நிகழ்வு:நாங்குநேரி தொகுதி

நாம் தமிழர் கட்சி நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை ஒன்றிய பொறுப்பாளர்கள் தலைமையில் நிலவேம்பு கசாயம் கொடுக்கும் நிகழ்வு 5.12.2019 இன்று  நடைபெற்றது.

நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

1/12/2019  நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நிலவேம்பு சாறு வழங்குதல்-இரத்த தான முகாம்:அரக்கோணம்

அரக்கோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக 7.11.2019  நிலவேம்பு சாறு வழங்கும் முகாமும்             மாவீரர் நாளை முன்னிட்டு இரத்த தான முகாம் 24.11.2019 அரசு பொது மருத்துவமனையிலும் நடைபெற்றது.

தமிழ்தேசிய தலைவர் பிறந்த நாள் விழா:ஆண்டிப்பட்டி

ஆண்டிப்பட்டி  நாம் தமிழர் கட்சி சார்பில் மலையாண்டிநாயக்கன்பட்டியிலுள்ள மனதுருக்க தர்ம அறக்கட்டளை ஆதரவற்றோர் காப்பகத்தில்* தமிழ் தேசியத்தலைவர் *மேதகு.வே.பிரபாகரன்* அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 26.11.2019 அன்று  உணவு  வழங்கப்பட்டது நாம் தமிழர் கட்சி...

டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு:திருவரங்கம்

திருச்சி மாவட்டம் திருவரங்கத்தில் டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு பெருகமணி ஊராட்சி அங்கன்வாடி  மையம் அந்தநல்லூர் ஒன்றியம்                               04-12-2019  புதன்கிழமை   காலை 6:30  மணி  மணி முதல் 9 மணி வரை...

கலந்தாய்வு கூட்டம் – முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி

முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி |நாம்தமிழர் கட்சி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் 04.11.2019 அன்று முதுகுளத்தூரில் நடைபெற்றது இக்கலந்தாய்வு கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்தல் வேட்புமனு தாக்கல் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.    

கலந்தாய்வு கூட்டம் : சைதை தொகுதி

சைதை 139 வட்டம் சார்பாக 1-12-19 அன்று வட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

தலைமை அறிவிப்பு: வாணியம்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: வாணியம்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்