மாணவ மாணவிகளுக்கு குறிப்பேடு எழுதுகோல் வழங்கும் நிகழ்வு

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஒன்றியம், கேத்தனூர் கிராமத்தில் தைத்திருநாள் முன்னிட்டு மாணவ மாணவிகள் அனைவருக்கும் குறிப்பேடு மற்றும் எழுதுகோல் வழங்கப்பட்டது.

இணைப்பு விழா மற்றும் கலந்தாய்வு கூட்டம்/கிருஷ்ணகிரி மாவட்டம்

19.1.2020 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக  உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் புதிய உறவுகள் இணைப்பு விழா மற்றும் கலந்தாய்வு நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த...

கலந்தாய்வு கூட்டம்/விராலிமலை தொகுதி

விராலிமலை தொகுதியின் முதல் கலந்தாய்வு கூட்டம் 19,1.2020  மாலை 4மணிக்கு விராலிமலையில் நடைபெற்றது..

தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு-திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 18/01/2020 அன்று நடைபெற்றது

கலந்தாய்வு கூட்டம் /ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி சார்பில் 18/01/2020 கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

திருவள்ளுவர் தினம் /செய்யூர் தொகுதி

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி, இடைக்கழிநாடு பேரூராட்சி, கரும்பாக்கம், பகுதியில் உலக பொதுமறை தந்த தமிழ் மறையோன் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது.

கொடியேற்றும் விழா/ செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி,

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியத்தில், தமிழர்திருநாளை  முன்னிட்டு  (17-01-2020) 1.மேட்டுகொளத்தூர்  2.ஆயக்குணம் 3.புத்தமங்களம்  ஆகிய மூன்று இடங்களில் கொடி ஏற்றப்பட்டது.

பொங்கல் விழா-சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி

சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி சார்பில் 17.1.2020 அன்று பொங்கல் விழாவும்,அதனையொட்டி விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது  இவ்விழாவில்  மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி சட்டமன்ற தொகுதி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் 16/01/2020  வந்தவாசி ஒன்றியத்திற்குட்பட்ட அமுடூர் கிராமத்தில் நடைபெற்றது.

திருக்குறள் கோலப்போட்டி / பொங்கல் விழா/பண்ருட்டி தொகுதி

தமிழர் திருநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் பண்ருட்டி தொகுதி அடுத்துள்ள மேல்அருங்குணம் கிராமத்தில் திருக்குறள் கோலப்போட்டி நடைபெற்றது                                                    இதில் சிறந்த கோலங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசளிக்கப்பட்டது.