பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் /உடுமலை தொகுதி
26.1.2020 அன்று உடுமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது .
வீரத்தமிழ்மகன் முத்துக்குமாருக்கு வீரவணக்கம்/பெரம்பூர் தொகுதி இளைஞர் பாசறை
29.1.2020, காலை 9 மணிக்கு பெரம்பூர் தொகுதி இளைஞர் பாசறை சார்பாக மகாகவி பாரதிநகர் பேருந்து நிறுத்தம் வீரத்தமிழ்மகன் முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
முத்துகுமார் நினைவு கொடி கம்பம்/சைதை தொகுதி
சைதை தொகுதி 139வது வட்டத்தின் 29-01-2020 அன்று காலை 7 மணிக்கு ஈகைத்தமிழன் முத்துகுமார் நினைவு கொடி கம்பம் ஏற்றப்பட்டது.
முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு /ஆலந்தூர் தொகுதி
ஆலந்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 29.1.2020 அன்று முத்துக்குமார் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
வீரத்தமிழ்மகன் முத்துக்குமாருக்கு / வீரவணக்க நிகழ்வு
29,1.2020, புதுச்சேரி நாம்தமிழர்கட்சி இளைஞர்பாசறை சார்பாக வீரத்தமிழ்மகன் முத்துக்குமாருக்கு இளைஞர்பாசறை சார்பாக மலர்தூவி வீரவணக்க நிகழ்வு பெரியார் சிலை அருகில் நடைபெற்றது.
வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு /திண்டிவனம் தொகுதி
திண்டிவனம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் அவர்களுக்கு 29.1.2020 அன்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது
கொடியேற்றும் நிகழ்வு / சைதை தொகுதி
சைதை தொகுதி 139வது வட்டத்தின் சார்பாக 29-01-2020 அன்று காலை 7 மணிக்கு ஈகைத்தமிழன் முத்துகுமார் நினைவு கொடி கம்பம் ஏற்றப்பட்டது.
கொடி ஏற்றும் நிகழ்வும்/ உறுப்பினர் சேர்க்கை முகாம்/ரிஷிவந்தியம்
25/0/2020 ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தனகந்தல் கிளையில் கொடி ஏற்றும் நிகழ்வும் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாமும் நடைபெற்றது
கலந்தாய்வு கூட்டம் / திருவிடைமருதூர் தொகுதி
திருவிடைமருதூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஞாயிற்றுக்கிழமை 26/01/2020 மதியம் 2 மணிக்கு தொகுதி கலந்தாய்வு கூட்டம் முட்டக்குடி பகுதியில் நடைபெற்றது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும் தாய் தமிழ்...
கலந்தாய்வு கூட்டம் /திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி
25.01.2020 (சனி) மாலை 7.00 மணிக்கு*திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது. அதில் *திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் திரு. இரா.பிரபு* அவர்கள் மற்றும் *திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் திரு....









