வீரத்தமிழ் மகன் முத்துகுமார்-நினைவேந்தல் நிகழ்வு

29.11.2020 அன்று வீரத்தமிழ் மகன் முத்துகுமார் அவர்களின்  11வது ஆண்டு நினைவேந்தல் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் நகரத்தில் நடைபெற்றது.

தலைமைஅறிவிப்பு: முதுகுளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2020020018 நாள்: 11.02.2020 தலைமைஅறிவிப்பு: முதுகுளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்                                -           க.மலைமுருகன்                -               43512766060 துணைத் தலைவர்                -           மு.அருள்ராஜசேகர்                          -            43512379659 துணைத் தலைவர்                -          ...

முத்துக்குமார் நினைவேந்தல் – தருமபுரி

29/01/2020  தருமபுரி நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய பேரியக்கம் இணைந்து தொலைத்தொடர்பு நிலையம் முன்பு முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது

கொடியேற்றும் நிகழ்வு -திருவையாறு தொகுதி,

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தொகுதி, பூதலூர் ஒன்றியத்திற்குட்பட்ட சொரக்குடிப் பட்டி கிராமத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் மரம் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.

வள்ளலார் பெருமானாரின் நினைவேந்தல்-திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி சார்பாக 30-01-2020 வள்ளலார் பெருமானாரின்  நினைவேந்தல் பெல்பூர் பகுதி கிளை  வள்ளலார் நகர் கிளை திருவேங்கட நகர் கிளை கணேசபுரம் கிளை ஆகிய இடங்களில் நடைபெற்றது.

வீரதமிழ்மகன் முத்துக்குமரன் நினைவேந்தல்- பல்லடம் தொகுதி

வீரதமிழ்மகன் முத்துக்குமரன் அவர்களின் 11வது  நினைவேந்தல் வீர வணக்கம் பல்லடம் பேருந்து நிலையம் எதிரே  நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பில் செலுத்தப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம் /காட்டுமன்னார் கோயில் தொகுதி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 15.01.2010 கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.  

கொடியேற்றும் நிகழ்வு / அண்ணாநகர் தொகுதி

26-1-2020,ஞாயிறு அன்று அண்ணாநகர் தொகுதி 103 வது வட்டத்தில் உள்ள வள்ளியம்மாள் தெருவில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு/வந்தவாசி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதியில்  வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களது 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சளுக்கை கிராமத்தில்  9/01/2020 நடத்தப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம்/ விளாத்திகுளம் தொகுதி

12/1/2020 அன்று விளாத்திகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் வரவுள்ள நகர்புற உள்ளாட்சி  தேர்தல் தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.