கலந்தாய்வு கூட்டம்-சைதாப்பேட்டை தொகுதி
சைதாப்பேட்டை தொகுதி கிழக்கு பகுதி சார்பாக 26 -01-20 அன்று மாலை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
குடியுரிமை சட்ட திருத்தை திரும்ப பெறக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சி பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் அம்மாப்பேட்டை ஒன்றியம் சார்பாக இன்று 29/01/2020 புதன்கிழமை காலை 10 மணியளவில் குடியுரிமை சட்ட திருத்தை திரும்ப பெறக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அம்மாப்பேட்டை...
கிளை கட்டமைப்பு-திண்டிவனம் தொகுதி
திண்டிவனம் தொகுதியில் 26.01.2020 அன்று கிராமங்களில் கிளை கட்டமைப்பு செய்ய 1.வேங்கை 2.பிரம்மதேசம் 3.வடநெற்குணம் 4.ஆலத்தூர் 5.மரக்காணம் ஆகிய பகுதிகளில் சென்று நாம் தமிழர் கட்சி சார்பாக கிளை கட்டமைப்பு செய்ய ஆலோசிக்கப்பட்டது.
கலந்தாய்வு கூட்டம்-கிணத்துக்கடவு தொகுதி
கிணத்துக்கடவு தொகுதி மதுக்கரை ஒன்றியத்திற்குட்பட்ட மதுக்கரையில் 3.2.2020 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
வள்ளலார் கோயில் தூய்மை செய்யும் பணி-திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் உள்ள வள்ளலார் பெருமகனார் கோவிலின் முன்புறம் இருக்கும் செடிகள் மற்றும் குப்பைகளை 02-02-2020 அன்று மாலை 4.00 மணிக்கு சுற்று சூழல் பாசறை சார்பாக சுத்தம் செய்தனர்.
உறுப்பினர் சேர்க்கை முகாம் -திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட பொன்மலை பகுதி சார்பாக பொன்னேரிபுரம் (கடைத்தெரு) பேருந்து நிறுத்தம், அருகில் 02-02-2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது...
தொகுதி கலந்தாய்வு கூட்டம்-மேட்டூர் சட்ட மன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டம் மேட்டூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக ஞாயிற்றுக்கிழமை (02-02-2020) - அன்று தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
கலந்தாய்வு கூட்டம்-நன்னிலம் சட்டமன்ற தொகுதி
2.2.2020 அன்று நன்னிலம் சட்டமன்ற தொகுதி குடவாசல் ஒன்றியம் இரவாஞ்சேரி பகுதியில் நடைபெற்ற இந்திய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாம்தமிழர் கட்சி சார்பாக கல்ந்து கொண்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டது அதன் ஊடாக நன்னிலம்...
தீ விபத்து வீடுகள் சேதம்-நிவாரண பொருட்கள் வழங்குதல்
(02.02.2020) செங்கல்பட்டு மாவட்டம் திருப்பேரூர் சட்டமன்ற தொகுதி காட்டாங்குளத்தூர் ஒன்றியம் காயரமேடு பகுதியில் தீ விபத்தில் தங்கள் உடைமைகளை இழந்த பழங்குடியின உறவுகளுக்கு நிவாரன பொருட்கள் நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கப்பதட்டது.
கலந்தாய்வு கூட்டம்- சைதாபேட்டை தொகுதி
02-02-2020 அன்று சைதாப்பேட்டை மேற்கு பகுதி 139வட்டத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.









