உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலந்தூர் தொகுதி

ஆலந்தூர் தொகுதி, கிழக்கு பகுதி, 160 வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 23/02/2020 அன்று சிறப்பாக நடைபெற்றது.

ஏறுதழுவுதல் -நீர் மோர் பந்தல் -கெங்கவல்லி தொகுதி

சேலம் மாவட்டம், கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நாகியம்பட்டி கிராமத்தில்,  சல்லிக்கட்டு ( ஏறுதழுவுதல் ) 22.02.2020 அன்று நடைபெற்றது இதில் கேங்கவல்லி நாம் தமிழர் கட்சி சார்பாக நீர் மோர் பந்தல் அமைத்து...

கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்-நாகர்கோவில் தொகுதி

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி சார்பாக கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்   23-02-2020  பெருவிளை முருகன் கோவில் சந்திப்பு  பகுதியில் நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம் –  சிவகங்கை

23.2.2020 அன்று  சிவகங்கை தெற்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் சார்பாக  பயிற்சி வகுப்பு-பேராவூரணி தொகுதி

நாம்_தமிழர்_கட்சி பேராவூரணி சட்டமன்றத் தொகுதி சார்பாக கையூட்டு_ஊழல்_ஒழிப்பு_பாசறையின் சார்பாக  பயிற்சி வகுப்பு  22/02/2020 அன்று நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-பெரம்பூர் சட்டமன்ற தொகுதி

23/02/2020 ஞாயிற்றுக்கிழமை  வட சென்னை  பெரம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 36 ஆவது வட்டம் சார்பாக மகாகவி பாரதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கையூட்டு ஊழல் பாசறை பயிற்சி வகுப்பு -வானூர் சட்டமன்ற தொகுதி

வானூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கையூட்டு ஊழல் பாசறை பயிற்சி வகுப்பு                               கையூட்டு ஊழல் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்  ஈசுவரன் கலந்து கொண்டு வகுப்பு எடுத்தார்.

மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்- வந்தவாசி சட்டமன்ற தொகுதி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் பெரணமல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ரெட்டி குப்பத்தில் 23/02/2020 அன்று  நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் -அண்ணாநகர் தொகுதி

அண்ணாநகர் தொகுதி மகளிர் பாசறை சார்பாக 23.02.2020 101வது வட்டத்தில்  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

மக்களிடம் கட்சியின் கொள்கை விளக்க பணிகள்- கோபி சட்டமன்ற தொகுதி

ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்ற தொகுதி சார்பாக வீடு வீடாக சென்று மக்களிடம் உறுப்பினர் சேர்கையும் கட்சியின் கொள்கைகளை விளக்கமும் நடைபெற்றது.