உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஓசூர் சட்டமன்றத் தொகுதி
01/03/2020 ஞாயிற்றுக்கிழமை கருமலை மேற்கு மாவட்டம் ஓசூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக, ஓசூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
விதை பந்து பொதுமக்களுக்கு வழங்குதல்-புதுச்சேரி – சுற்றுச்சூழல் பாசறை
நாம் தமிழர் கட்சியை சார்ந்த சசிகுமார் இணையேற்ப்பு நாளில் புதுச்சேரி - சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பொதுமக்களுக்கு சுமார் 1000 விதை பந்துகளை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார் கோவில் ஒன்றியத்தின் சார்பாக கோபாலபட்டிணத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
குடமுழக்கு நீர் மோர் வழங்கும் விழா-திருவரங்கம் தொகுதி
திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதி அந்தநல்லூர் ஒன்றியம் மருதாண்ட குறிச்சியில் அழகு நாச்சியம்மன் கோயில் திருக்குடமுழுக்கு விழா நடைபெறுவதையோட்டி நீர் மோர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
தொழிற்சங்க பலகை திறப்பு-வட பழனி பணிமனை
5.03.2020 அன்று நாம் தமிழர் தொழிற்சங்கம் சார்பாக வடபழனி பணிமனையில் நாம் தமிழர் தொழிற்சங்க பலகை திறந்து வைத்து கொடி ஏற்றப்பட்டது.
தொழிற்சங்கம் கலந்தாய்வு கூட்டம்-சென்னை மண்டலம்
05.03.2020 அன்று நாம் தமிழர் சென்னை மண்டலம் தொழிற்சங்கம் சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் -விராலிமலை தொகுதி
விராலிமலை தொகுதி சார்பாக 5.3.2020 அன்று மண்டையூர் அண்ணா பல்கலைகழகம் அருகே விராலிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சு.சதீஷ்குமார் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
தியாகி பெருந்தமிழர் சித்தமல்லி எஸ்.ஜி.முருகையன் புகழ்வணக்கம்
மறைந்த பொதுவுடைமை போராளி நாகை நாடாளுமன்ற உறுப்பினர் தியாகி பெருந்தமிழர் சித்தமல்லி எஸ்.ஜி.முருகையன் அவர்களின் நினைவிடத்தில் 06.01.2020 அன்று திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து...
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | இராதாபுரம் தொகுதி
க.எண்: 2020030057
நாள்: 05.03.2020
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | இராதாபுரம் தொகுதி
திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் தொகுதியைச் சேர்ந்த சே.சதீஷ் பன்னீர் கெவுணர் (26534568086) மற்றும் ஜா.ஆனந்த் (26533876527) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை...
கட்சியின் கொடி வண்ணத்தில் தண்ணீர் தொட்டி திறப்பு : தண்ணீர் இணைப்பைத் துண்டித்த ஊராட்சி மன்றத் தலைவர்! போராடி...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஒன்றியம் வடகுடி ஊராட்சிக்கு உட்பட்ட கருவியபட்டி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 8 மாதங்களுக்கு...









