வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்-ஆண்டிப்பட்டி

சட்டமன்ற தொகுதி இணைச் செயலாளர்  சுதேசி அவர்களின் உடன் பிறந்த சகோதரர் வழக்கறிஞர் ரஞ்சித் அவர்கள் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதை கண்டித்தும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யகோரி 07-03-2020 அன்று உத்தமபாளையத்தில்...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-பல்லடம் சட்டமன்றத் தொகுதி

08-03-2020 பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக டிகேடி மில் பேருந்து நிறுத்தம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர்மோர் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

கிளை திறப்பு விழா -சங்ககிரி சட்டமன்ற தொகுதி

8.3.2020 அன்று சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சங்ககிரி ஒன்றியத்தில் உள்ள மொத்தையனூர் ஊராட்சியில் கிளை திறந்து கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

கொடியேற்றும் விழா-ஆரணி சட்டமன்றத் தொகுதி

ஆரணி சட்டமன்றத் தொகுதி, மேற்கு ஆரணி ஒன்றியம், தச்சூர் கிராமத்தில் புதிய கிளை திறந்து கொடியேற்றம் நடைபெற்றது இந்நிகழ்வில் ஊடாக பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-தி.நகர் தொகுதி

(08-03-2020) அன்று தி நகர் தொகுதி 132 வது வட்டம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது,,

உறுப்பினர் சேர்க்கை முகாம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி

 அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி அறந்தாங்கி ஒன்றியம் சார்பாக வைரி வயல் பகுதியில் 8.3.2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

கோயில் திருவிழா-நீர் மோர் வழங்கும் நிகழ்வு

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பாக வில்லியனூர் திருக்காஞ்சி காசி விசுவநாதர் கோயில் திருவிழாவை முன்னிட்டு  நீர் மோர் வழங்கும் நிகழ்வு (8-03-2020) நடைபெற்றது.

ஓடை சீரமைப்பு பணி-சிவகாசி தொகுதி

சிவகாசி ஊராட்சிஒன்றியம் சித்துராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட அய்யனார்காலனி அருகே சரஸ்வதி பாளையம் பகுதியில் உள்ள ஓடை துர்நாற்றத்துடன் இருப்பதை அறிந்து நாம் தமிழர்கட்சி சிவகாசி சட்டமன்றத் தொகுதி சார்பாக 08/03/2020 சுத்தம் செய்யும் நடைபெற்றது...

கலந்தாய்வு கூட்டம்- எடப்பாடி தொகுதி

எடப்பாடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அடுத்த கட்ட கட்டமைப்பு குறித்து கலந்தாய்வு கூட்டம் 8.3.2020 அன்று நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-மரக்கன்றுகள் வழங்குதல்- நிலவேம்பு கசாயம் முகாம்

காங்கேயம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 8.3.2020 அன்று சென்னிமலை ஒன்றியம் சென்னிமலை பேருந்து நிறுத்தம் திட்டுப்பாறை பேருந்து நிறுத்தம்அருகிலும் வெள்ளகோவில் ஒன்றியம் பழனிச்சாமி நகர் ஆகிய மூன்று பகுதியில் உறுப்பினர்...