திருப்பெரும்புதூர் தொகுதி – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் – கொடியேற்றும்

நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர் தொகுதி, குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக,எருமையூர் ஊராட்சியில் எருமையூர் கூட்டு சாலை சந்திப்பில் தியாக தீபம் திலீபன் நினைவு கொடி ஏற்றும் நிகழ்வு  27-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.இதில் சிறப்பு...

பாபநாசம் தொகுதி – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

26/09/2020 அன்று பாபநாசம் சட்டமன்றத் தொகுதி சார்பாக தியாக தீபம் லெப்.கேணல்.திலீபன் வீரவணக்க நிகழ்வு பசுபதிகோவில்,பாபநாசம்,அம்மாப்பேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

நன்னிலம் தொகுதி – பனைவிதை நடும் திருவிழா

27.08.2020 அன்று நன்னிலம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பனை விதை நடும் விழா நடைபெற்றது.

நன்னிலம் தொகுதி- மாதாந்திர கலந்தாய்வு

15.08.2020 அன்று நன்னிலம் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது அதே போல 16.08.2020 அன்று நன்னிலம் வடக்கு ஒன்றியத்தின் சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

திருவரங்கம் தொகுதி – கெடியேற்றும் நிகழ்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அந்தநல்லூர் மேற்கு ஒன்றியம், குழுமணி மற்றும் பெரிய கருப்பூர் ஊராட்சியில் இரு இடங்களில் நேற்று உறவுகளின் பேரெழுச்சியோடு புலிக்கொடி ஏற்றப்பட்டது.

நன்னிலம் தொகுதி – குறுதி கொடை முகாம்

15.08.2020 அன்று குறுதி கொடை வழங்கிய நிகழ்வு நன்னிலம் தொகுதியின் சார்பாக நடைபெற்றது.

நன்னிலம் தொகுதி – புதிய கல்வி கொள்கை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

12.08.2020 சுற்றுச்சூழல் வரை 2020, புதிய கல்விக் கொள்கை, தேசிய மீனவர் கொள்கை மற்றும் தேசிய இட ஒதுக்கீட்டுக் கொள்கை ஆகியவற்றிற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நன்னிலம் தொகுதி நாம் தமிழர் கட்சி...

நன்னிலம் தொகுதி – காவிரிச்செல்வன் வீரவணக்க நிகழ்வு

நன்னிலம் நாம் தமிழர் கட்சி சார்பாக காவிரிச்செல்வன் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

நன்னிலம் தொகுதி- தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல்

20.09.2020 அன்று நடந்த மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா தமிழ்முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு மலர் வணக்கம் செய்த நிகழ்வு

நன்னிலம் தொகுதி – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்

26.09.2020 அன்று நன்னிலம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.