மடத்துக்குளம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

27-09-2020 அன்று, தமிழீழ தியாக தீபம் திலீபன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மறைந்த தமிழ் முழக்கம் ஐயா சாகுல் அமீது அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வினை தொடர்ந்து மடத்துக்குளம் சட்டமன்றத்...

பாபநாசம் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

04/10/2020 அன்று ஞாயிற்றுக்கிழமை பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் சுவாமிமலையில் உள்ள அன்னை இல்லத்தில் நடைபெற்றது.

திருச்சுழி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

இன்று திருச்சுழி சட்டமன்ற தொகுதி காரியாபட்டி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அரசங்குளம் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.

குளச்சல் தொகுதி – பேரூராட்சி கலந்தாய்வு கூட்டம்

கப்பியறை பேரூராட்சி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. ...

உளுந்தூர்பேட்டை தொகுதி – பனைத்திருவிழா

ஞாயிற்றுக்கிழமை 04/10/2020 ஒரே நாளில் 10 லட்சம் பனை விதைகள் விதைக்கும் விழாவில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி பங்கெடுத்து தொகுதி முழுவதும் 9 ஒன்றியங்களின் 25 கிராமங்களில் 12181 பனை விதைகள் விதைத்தனர்.

பூம்புகார் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

பூம்புகார் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மூலிகை குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.இதில் நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கடலூர் வடக்கு – நகரம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை திருவிழா

கடலூர் வடக்கு நகரம் மணிக்கூண்டு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது.

பொன்னேரி – உறுப்பினர் சேர்க்கை திருவிழா

நாம் தமிழர் கட்சி பொன்னேரி தொகுதி தகவல் தொழில்நுட்டப் பாசறை சார்பாக 04:10:2020 ஞாயிற்றுக்கிழமை அன்று உறுப்பினர் சேர்க்கை திருவிழா நான்கு...

பொன்னேரி – பனை விதை திருவிழா

நாம் தமிழர் கட்சி பொன்னேரி தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக அனுப்பம்பட்டு , ஆலாடு , கடப்பாக்கம் , சுப்பாரெட்டிபாளையம் ,...

விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் புதிய அலுவலகம் திறப்பு

4.10.2020 ஞாயிற்றுகிழமை மாலை 3:00 மணிக்கு விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் அலுவலகம் வெகு சிறப்பாக திறக்கப்பட்டது,நிகழ்வில் கொடி ஏற்றுதல், அலுவலகம் திறப்பு, தமிழ் தேசிய நூலகம் திறப்பு, இணைய தள பாசறையின் தமிழாயுதம்...