கொடியேற்றும் விழா- புதுக்கோட்டை தொகுதி
11.10.2020 அன்று புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக , கறம்பக்குடி மேற்கு ஒன்றியம் மற்றும் புதுக்கோட்டை வடக்கு ஒன்றியத்தின்
சார்பில் 7 இடங்களில் கொடியேற்றப்பட்டது. நிகழ்விற்கு மாநில கொள்கை...
இராமநாதபுரம் தொகுதி – பெருங்குளம் ஊராட்சி கட்சி அலுவலகம் திறப்பு
25/10/2020 அன்று இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி மண்டபம் மேற்கு ஒன்றியம் பெருங்குளம் ஊராட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் மருத்துவர். சிவகுமார் களஞ்சியம் அவர்கள் முன்னிலையில் புலிக்கொடி ஏற்றி அலுவலகம் திறக்கப்பட்டது. இதில் மாவட்ட, தொகுதி,...
நீலகிரி – கூடலூர் தொகுதி -மகளிர் பாசறை கலந்தாய்வு கூட்டம்
நீலகிரி-கூடலூர் நாம் தமிழர் கட்சி சார்பாக நெலாக்கோட்டை ஊராட்சி கரியசோலை பகுதியில் மகளிர் பாசறை கலந்தாய்வு கூட்டம் திருமதி மா.பார்வதி(பழங்குடி)தமிழ் இளங்கலை-தொகுதி பாசறை செயலாளர் தலைமையில் நடைபெற்றது
இதில் மகளிர்கள் கொண்ட கிளை கட்டமைப்பு...
கொடியேற்றும் விழா-பெரம்பூர் தொகுதி
பெரம்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 36வார்டு மற்றும் 35 வார்டு சார்பாக கொடியேற்றும் விழா நடைபெற்றது அதன் தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு...
சங்கரன்கோவில் தொகுதி – கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி சார்பாக மேலநீலிதநல்லூர் ஒன்றியம் முழுவதும் 2021 சட்டமன்ற தேர்தல் விழிப்புணர்வு மற்றும் கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஓட்ட பட்டது.
திருமயம் தொகுதி – புலிக்கொடி ஏற்றுதல் மற்றும் பனை விதைகள் நடும் விழா
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, அரிமளம் ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சுற்றுச் சூழல் பாசறை சார்பாக கானப்பூர் செட்டிபட்டியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. மற்றும் செட்டிபட்டி கண்மாய் கரையில் சுமார் 2,000...
கிள்ளியூர் தொகுதி – தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
18-10-2020 அன்று கிள்ளியூர் தொகுதி இனயம் புத்தன்துறை ஊராட்சிக்கு உட்பட்ட இனயம் புத்தன்துறை பகுதியில் மதியம் 1மணிக்கு காந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
தொடர்பு எண்:9443181930
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி -தொடக்கபள்ளி சீரமைப்பு பணி
நாம் தமிழர் கட்சி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக (11-10-2020- ஞாயிறு)
குரும்பூர் –அழகப்பபுரம் பாரதியார் தொடக்க பள்ளியை சீரமைப்பு பணிகள் நடைபெற்றது.
இராணிப்பேட்டை தொகுதி – புலி கொடி ஏற்றும் நிகழ்வு
இராணிப்பேட்டை தொகுதி - ஆற்காடு வடக்கு ஒன்றியம் பூட்டுத்தாக்கு பகுதியில் புலி கொடி ஏற்றும் நிகழ்வு
...
கிணத்துக்கடவு தொகுதி – குருதிக் கொடை நிகழ்வு
கருணாகரன் என்ற 12 வயது சிறுவனுக்கு குருதி புற்று நோயின் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் பொருட்டு அவசரமாக குருதி 'O' Nagative வகை தேவைப்பட்டது. நமது குருதிக்கொடை பாசறை மாவட்ட பொறுப்பாளர்...



