ஆவடி – மாநகர போக்குவரத்து பணிமனையில் நாம் தமிழர் தொழிலாளர் சங்க நிகழ்வு
ஆவடி சட்டமன்றத் தொகுதி தொழிலாளர் பாசறை சார்பாக ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி மாநகர போக்குவரத்து பணிமனையில் 25/10/2020 அன்று நாம் தமிழர் தொழிலாளர் சங்க - ஆவடி கிளை மற்றும்...
பத்மநாபபுரம் – கட்சி கொள்கை விளக்க துண்டறிக்கை வழங்கும் பணி
பத்மனாபபுரம் தொகுதி காட்டாத்துறை ஊராட்சியில் (25-10-2020 ) அன்று கட்சி கொள்கை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
சேலம் மாவட்டம் (கிழக்கு) -கொடியேற்றும் விழா ,பனைவிதை நடும் நிகழ்வு
11.10.2020. ஞாயிறு அன்று சேலம் மாவட்டம் (கிழக்கு) பகுதி பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், பழனியாபுரி கிராமத்தில் கட்சியின் கொடியேற்றும் விழா ,பனைவிதை நடும் நிகழ்வும் நடைபெற்றது
உழவர்பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மு.க.சின்னண்ணன், சேலம் கிழக்கு மாவட்ட...
பாளையங்கோட்டை தொகுதி – பனைவிதை நடும் திருவிழா
நாம்தமிழர் கட்சி பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக பலகோடி பனைத்திட்டம் எனும் இலக்கை நோக்கி பனை விதை நடும் திருவிழா NGO colony யில் உள்ள வாச்சார் குளம் பகுதியில் 25/10/2020 ...
திருப்பத்தூர் தொகுதி -காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
02/10/20 அன்று மாலை 4 மணியளவில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் புகழ்வணக்க நிகழ்வு
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் " முத்துக்குமார் ஈகைக்குடிலில் "நடைபெற்றது இதில் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் உறவுகளும்...
காட்பாடி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
காட்பாடி சட்டமன்றத் தொகுதி திருவலம் பேரூராட்சி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. தொகுதி செயலாளர், பொருளாளர் மற்றும் சுற்று சூழல்...
திருச்சி மேற்கு – துண்டறிக்கை பரப்புரை
(25-10-2020) அன்று *திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில்* உள்ள பிசப் கீபர் கல்லூரி அருகே நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பகுதி வாரியாக மக்களிடம் துண்டறிக்கை பரப்புரை ...
கடையநல்லூர் – பனைவிதை நடும் நிகழ்வு
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி
வடகரை கிளையின் சார்பாக
பனை விதைகள் நடப்பட்டது.
பவானிசாகர் – சுவரொட்டி ஒட்டும் பணி
பவானிசாகர் சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று நமது உறவுகளால் பவானிசாகர் பேரூராட்சி, கெஞ்சனூர் ஊராட்சி மற்றும் தொப்பம்பாளையம் ஊராட்சி ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள இடங்களில் சுமார் 190 சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
23/10/2020, வெள்ளிக்கிழமை அன்று கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் திருக்கோயிலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி இணைந்து நடத்திய புதிய விவசாய மசோதாவிற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து பொறுப்பாளர்களும், களப்போராளிகளுக்கும்...

