சிவகாசி தொகுதி – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு
அக் 29, 2020 சிவகாசி தொகுதியில் உள்ள சந்திரகிரகம் மருத்துவமனையில் கருப்பசாமி (65) என்ற நோயாளிக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்ய O+ve குருதி வகை 1 அலகு சிவகாசி தொகுதி...
இராணிப்பேட்டை தொகுதி – வாலாஜா நகரத்தில் தேவர் ஜெயந்தி விழா மற்றும் மருதுசகோதரர்கள் நினைவு தினம்
இராணிப்பேட்டை தொகுதி - வாலாஜா நகரத்தில் தேவர் ஜெயந்தி விழா மற்றும் மருதுசகோதரர்கள் நினைவு தினம் முன்னெடுக்கப்பட்டது.
கோவில்பட்டி தொகுதி – பெரும்தமிழர் நமது ஐயா உ.முத்துராமலிங்கதேவர் நினைவை போற்றுவோம்!
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பாக பெருந்தமிழர் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் நினைவைப்போற்றும் 57ஆம் ஆண்டு தேவர் திருநாளையொட்டி (30.10.2020) அன்று பெருந்தமிழர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்களுக்கு ...
சிவகங்கை தொகுதி – மாமன்னர் மருதுபாண்டியர் நினைவேந்தல்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி திருப்பத்தூரில் அமைந்துள்ள மாமன்னர் மருதுபாண்டியர் துக்கிலிடப்பட்ட இடம் மற்றும் நினைவிடங்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் நினைவேந்தல் முன்னெடுககப்பட்டது..
ஒட்டப்பிடாரம் தொகுதி – கொடி கம்பம் நடும் நிகழ்வு
ஓட்டப்பிடாரம் - சட்டமன்ற தொகுதி கருங்குளம் கிழக்கு ஒன்றியம் செக்காரக்குடி ஊராட்சியின் சார்பாக நடபட்ட நாம் தமிழர் கட்சியின் கொடி கம்பம் நடப்பட்ட சில மணி நேரத்திலேயே காவல்துறையினரால் அகற்றப்பட்டு கொடிக்கம்பம்,கொடி மற்றும்...
கடையநல்லூர் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பில் வடகரை கிளையில் கொடிகம்பம் நட்டு
புலிக்கொடி ஏற்றப்பட்டது.
திருத்துறைப்பூண்டி – தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
திருத்துறைப்பூண்டி, தொகுதியில் உள்ள திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் ஆகிய மூன்று ஒன்றியங்களை பத்து பத்து ஊராட்சியாக பிரிக்கப்பட்டு மாவட்ட பொருளாளர் அலாவுதீன் தலைமையில், அரவிந்தன் மாவட்ட செயலாளர் முன்னிலையில், தொகுதி/ஒன்றிய அனைத்து நிலை...
குளச்சல் தொகுதி – குளம் தூய்மைப்படுத்தல் நிகழ்வு
குளச்சல் தொகுதி சார்பாக ரீத்தாபுரம் பேரூராட்சி சார்பாக குளம் மற்றும் குளத்தின் கரை சுத்தமான பேண குளத்தில் மீன்கள் விடப்பட்டன.
நெய்வேலி தொகுதி பெருந்தமிழர் ஜம்புலிங்கனார் அவர்களின் 50 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
நெய்வேலி நிலக்கரி நிறுவனம் உருவாக காரணமாக இருந்த பெருந்தமிழர் ஜம்புலிங்கனார் அவர்களின் 50 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் சார்பில் 28-10-2020 அன்று காலை நெய்வேலி நகரம் வட்டம்...
காட்பாடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
காட்பாடி தொகுதியின் தலைவர் திரு.நவீன் குமார் முன்னிலையில் காட்பாடி தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடந்தது.