உலக பழங்குடியினர் நாள் – 2024: சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்!
உலக பழங்குடியினர் நாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் தமிழ் பழங்குடியினர் பாதுகாப்பு பாசறை சார்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 09-08-2024 வெள்ளிக்கிழமை அன்று மாலை...
உலகப் பழங்குடியினர் நாள் 2024! – சீமான் வாழ்த்து
பழங்குடியினர் மானுட இனத்தின் முதல் மாந்தர் மட்டுமல்லர்; மனித இனத்தின் ஆதி மூல அடிச்சுவடுகள்!
தாம் பிறந்த பூமியைத் தாய் மடியாய் போற்றி, துளியும் சிதைக்காமல், வளக் கொள்ளை என்ற பெயரில் காயப்படுத்தாமல், இயற்கை...
முத்தமிழ்ப் பேரறிஞர் வைரமுத்து அவர்களை அவமதிப்பது முத்தமிழை அவமதிப்பதற்கு ஒப்பாகும்! – சீமான் கடும் கண்டனம்
தமிழினத்தின் பெருமைக்குரிய அடையாளம் ஐயா கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு வழங்கப்படவிருந்த "முத்தமிழ்ப் பேரறிஞர்" எனும் பட்டத்தைப் பல்வேறு அரசியல் அழுத்தம் கொடுத்து "முத்தமிழ்ப் பெருங்கவிஞர்" பெயர் மாற்றி வழங்க திமுக அரசு நிர்பந்தித்துள்ளது...
அரசு கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கடந்த 15 ஆண்டுகளாகத் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய திமுக அரசு மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழகத்திலுள்ள 109 கலை மற்றும்...
வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்தும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும்! –...
தமிழ்நாடு முழுவதும் வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணத்தை எவ்வித முன்னறிவிப்புமின்றி இருமடங்காக திமுக அரசு அதிகரித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஏற்கனவே மோடி அரசு நடைமுறைப்படுத்திய ஜிஎஸ்டி வரிவிதிப்பால் கட்டுக்கடங்காமல் உயர்ந்த கட்டுமானப் பொருட்களின்...
முதுநிலை மருத்துவத்திற்கான நீட் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு அவரவர் மாநிலங்களிலேயே தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும்! – சீமான்...
முதுநிலை மருத்துவத்திற்கான நீட் தேர்வினை எழுத தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்திருந்த தேர்வர்களுக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியிருக்கும் இந்திய தேர்வு முகமையின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. இது முழுக்க முழுக்க, தமிழ்நாட்டு மாணவர்களை...
அறிவிப்பு: ஆக. 09, உலக பழங்குடியினர் நாளையொட்டி சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்
க.எண்: 2024080212
நாள்: 05.08.2024
அறிவிப்பு:
ஆகத்து – 09, உலக பழங்குடியினர் நாளையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறை சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், வரும் 09-08-2024...
சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்கட்டண உயர்வைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்கட்டண உயர்வைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக 04-08-2024 அன்று காலை 10 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள்...
வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் 219ஆம் ஆண்டு நினைவுநாள்!
வீரமிகு நமது பாட்டனார் தீரன் சின்னமலை அவர்களினுடைய 219ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 03-08-2024 அன்று காலை 11 மணியளவில் சென்னை கிண்டியில் அமைந்துள்ள வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர்...
தமிழ்நாட்டிற்குத் தஞ்சம் தேடி வந்த ஈழத்தமிழர்களை வலுக்கட்டாயமாக இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் கொடும்போக்கினை உடனடியாக நிறுத்த வேண்டும்! –...
இலங்கையை ஆளும் சிங்கள இனவாத அரசின் கோர இன அழிப்புக்கு ஆளாகி, இனப்படுகொலையை எதிர்கொண்டு, அளவில்லா அழிவுகளுக்கும், இழப்புகளுக்கும் முகங்கொடுத்து வீட்டை இழந்து, நாட்டை இழந்து, உறவுகளைப் பறிகொடுத்து, உரிமைகளும், உடைமைகளும் அற்றுப்போய்...








