முகப்பு வலைப்பதிவு

இந்துத்துவாவை விமர்சித்ததற்காக கன்னட நடிகர் சேத்தன்குமாரைக் கைதுசெய்வதா? – சீமான் கண்டனம்

இந்துத்துவா பொய்களால் கட்டமைக்கப்பட்டதெனக் கூறி, ட்விட்டர் தளத்தில் கருத்துப்பகிர்வு செய்ததற்காக கன்னட நடிகர் சேத்தன்குமார் அவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்திய அரசியலமைப்புச்சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளுள் ஒன்றான கருத்துரிமையையே முற்றாகப் பறிக்கும் விதத்தில்...

கிருஷ்ணகிரியில் ஜெகன் எனும் இளைஞரை ஆணவப்படுகொலை செய்த கொலையாளிகளை உடனடியாகக் கைதுசெய்து சிறைப்படுத்த வேண்டும். – சீமான் வலியுறுத்தல்

கிருஷ்ணகிரியில் ஜெகன் எனும் இளைஞரை ஆணவப்படுகொலை செய்த கொலையாளிகளை உடனடியாகக் கைதுசெய்து சிறைப்படுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்துகொண்டதற்காக பெண்ணின் வீட்டாரால் ஜெகன் எனும் இளைஞர் நடுச்சாலையில் கழுத்தை...

நெல்லை மாவட்டம், கூடுதாழையில் மீன்பிடி தூண்டில் வளைவு அமைக்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்! –...

நெல்லை மாவட்டம், கூடுதாழையில் மீன்பிடி தூண்டில் வளைவு அமைக்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் திருநெல்வேலி மாவட்டம், கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று கூடுதாழை...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை – பொறுப்பாளர் நியமனம்

க.எண்: 2023030088 நாள்: 09.03.2023 அறிவிப்பு: கோயம்புத்தூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றம் (கிணத்துக்கடவு மற்றும் தொண்டாமுத்தூர் தொகுதிகள்)   கோயம்புத்தூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் பொருளாளராக இருந்தவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, த.டேனியல் பிரபு (11430364745) அவர்கள் கோயம்புத்தூர்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை – பொறுப்பாளர் நியமனம்

க.எண்: 2023030087 நாள்: 09.03.2023 அறிவிப்பு:       ஈரோடு மாவட்டம், ஈரோடு கிழக்கு தொகுதியைச் சேர்ந்த லோ.உமா மகேஸ்வரி (18451732169) அவர்கள், நாம் தமிழர் கட்சி – உழவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023030084 நாள்: 04.03.2023   அறிவிப்பு சென்னை மாவட்டம், திரு.வி.க. நகர் தொகுதியைச் சேர்ந்த பி.வினோத் (18523233236) அவர்கள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார்....

மதுரை – திருப்பரங்குன்றம் தொகுதி – மாவட்ட ஆட்சியரிடம் மனு

மதுரையில் அங்காடிகளின் பெயர் பலகைகள் தூயதமிழில் வைக்க  வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியாளர் அவர்களிடம் தமிழ்மீட்சிப்பாசறை திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக மனு அளித்தனர்

அந்தமான் – கலந்தாய்வுக் கூட்டம்

அந்தமான் தலைநகர் காந்தி பூங்காவில் அந்தமான் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

கவுண்டம்பாளையம் தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு

19.3.2023 காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை  கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட இடிகரை பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பகுதி பொறுப்பாளர்கள் பாசறை பொறுப்பாளர்கள் தொகுதி,...

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி – தைப்பூச திருவிழா

தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன் தமிழ் இறைவன் முப்பாட்டன் முருகன் பெருவிழா கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 05/02/2023 ஞாயிறுக்கிழமை, நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி  சார்பாக சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.