இளம்பெண்ணைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடும் தண்டனைப்பெற்றுத்தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த கவிதாசன் அவரது நண்பர்கள் மூவருடன் சேர்ந்து மதுபோதையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள செய்தி அதிர்ச்சியையும், பெரும் கோவத்தையும் ஏற்படுத்துகிறது....
மூத்தவர் நா.சந்திரசேகரன் அவர்களின் முதலாண்டு நினைவேந்தல் மற்றும் நினைவிடத் திறப்பு நிகழ்வு!
நாம் தமிழர் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர், மூத்தவர், சட்டத்தரணி நா.சந்திரசேகரன் அவர்களின் முதலாண்டு நினைவேந்தல் மற்றும் நினைவிடத் திறப்பு நிகழ்வு, 14-8-2024 புதன்கிழமை அன்று காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்...
உறுதிமொழி எடுத்தால் போதைபொருள் ஒழிந்துவிடுமா முதல்வர் அவர்களே? உறுதியான நடவடிக்கை எப்போது எடுப்பீர்கள்? – சீமான் கேள்வி
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேயுள்ள ஆதனூரில் மதுக்கடை வேண்டுமென்று கூறுமாறு பெண்களைப் பணம் கொடுத்து அழைத்துவந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வைத்ததோடு, ஊடகங்களிலும் பேச வைத்துள்ள செயல் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
குழந்தைகள்...
சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டத்தைப் பாய்ச்சியிருப்பது கொடும் அரசியல் பழிவாங்கல்! பாசிசத்தின் உச்சம்! – சீமான்...
ஊடகவியலாளரும், அரசியல் திறனாய்வாளருமான தம்பி சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தை ஏவியிருக்கும் திமுக அரசின்...
வக்ஃபு வாரிய திருத்தச்சட்ட வரைவினை உடனடியாகத் திரும்பப்பெறாவிட்டால், நாடு தழுவிய மிகப்பெரிய புரட்சியை பாஜக அரசு எதிர்கொள்ள நேரிடும்!...
இந்திய ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக அரசு மக்களவையில் புதிய வக்ஃபு வாரிய திருத்தச்சட்ட வரைவை அறிமுகப்படுத்தியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. இசுலாமியப் பெருமக்களுக்குச் சொந்தமான நில உரிமையைப் பறித்து, அவர்களை நிலமற்ற ஏதிலிகளாக...
108 அவசர ஊர்தி ஊழியர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட அதனை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும்! –...
இந்திய ஒன்றிய அரசால் கடந்த 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 108 அவசர ஊர்தி சேவை தமிழ்நாட்டில் 2008ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. ஒவ்வொரு ஆண்டும் பல நூறு கோடி ரூபாய்கள் மக்களின்...
‘மாலை முரசு’ நிறுவனர் இராமச்சந்திர ஆதித்தனாரின் 90ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்வணக்க நிகழ்வு! – சீமான் பங்கேற்பு
'மாலை முரசு' நிறுவனர் ஐயா இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களுடைய 90ஆம் ஆண்டு பிறந்தநாளையோட்டி 11.08.2024 இன்று காலை 10 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள மாலை முரசு அலுவலகத்தில் நடைபெற்ற மலர்வணக்க...
கொரோனோ பெருந்தொற்றுப் பணியின் போது உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
உயிர்காக்கும் உயர்ந்த சேவையாற்றும் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகளைத் தொடர்ந்து புறக்கணித்து, அவர்களைப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ள திமுக அரசு, குறைந்தபட்சம் கொரோனா தொற்றுப் பணியின்போது உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்திற்கு...
ஆயிரம் ரூபாய் அரசுக்கு ஃபார்முலா4 மகிழுந்து பந்தயம் அவசியம்தானா? – சீமான் கேள்வி
சென்னை அண்ணா சாலையில் வருகின்ற ஆகஸ்ட் 31 அன்று பொழுதுபோக்கு ஃபார்முலா4 மகிழுந்து பந்தயம் நடத்த திமுக அரசு திட்டமிட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
உரிய ஊதியம் கேட்டு மருத்துவர்கள், செவிலியர்கள், பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி...
திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திற்குத் தேவையான நீரினை உடனடியாகத் திறந்துவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்து, மேற்கு நோக்கி ஓடி, கேரள கடற்கரையில் கலந்து வீணாகி வந்த மழைநீரைத் தேக்கி பாசனத்திற்குப் பயன்படுத்த பெருந்தலைவர் காமராசர் அவர்களால் 1958இல் தொடங்கப்பட்ட பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் 1960ஆம் ஆண்டு...








