ஏன் வேண்டும் நாம் தமிழர் கட்சி! – கோவையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

36

கோவை மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 03-09-2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் கோவை காந்திபுரம் அருகில் வீ.கே.கே.மேனன் சாலையில் “ஏன் வேண்டும் நாம் தமிழர் கட்சி!” எனும் தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.

முந்தைய செய்திமேலூர் தொகுதி மக்கள் விழிப்புணர்வு கூட்டம்
அடுத்த செய்திமதுரை நடுவண் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்