போராட்டங்கள்

சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு

ஊதிய முரண்பாடுகளைக் களைந்து அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை முன்வைத்து சென்னை பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியப் பெருமக்களை...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாடா தொழிற்சாலைக்காக விவசாய நிலங்களை அபகரிப்பதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே டாடா தொழிற்சாலைக்காக அதனைச் சுற்றியுள்ள 3800 ஏக்கர் விவசாய நிலங்களை அபகரித்து 20000க்கும் மேற்பட்ட வேளாண்பெருங்குடிகளை வெளியேற்ற துடிக்கும் இந்திய ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுகளைக்...

திருவையாறு புறவழிச்சாலைச் சாலை திட்ட எதிர்ப்பு விவசாயிகளுக்கு சீமான் நேரில் ஆதரவு – செய்தியாளர் சந்திப்பு

27-12-2022 | திருவையாறு புறவழிச்சாலைச் சாலை திட்ட எதிர்ப்பு விவசாயிகளுடன் - சீமான் | செய்தியாளர் சந்திப்பு   திருவையாறில், புறவழிச்சாலை அமைப்பதற்காக மண்ணைக் கொட்டி விளை நிலங்களை அழித்துவரும் திமுக அரசைக் கண்டித்து தொடர்...

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி விவசாயிகளுக்கு துயர் துடைப்புத் தொகை வழங்கக்கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் – சீமான் எழுச்சியுரை

வரலாறு காணாத அளவு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி பகுதி விவசாயிகளுக்கு தமிழக அரசு துயர் துடைப்புத் தொகை உடனே வழங்கக்கோரியும், போலி ஒப்புதல் சீட்டைக் கொண்டு கொள்ளிடம் ஆற்றில் மணல் திருடப்படுவதைக்...

அறிவிப்பு: டிச. 28, டாடா தொழிற்சாலைக்காக விவசாய நிலங்களை அபகரிப்பதைக் கண்டித்தும், மண்ணின் மைந்தர்களுக்கு 90% வேலைவாய்ப்பு உரிமைக்...

க.எண்: 2022120596 நாள்: 25.12.2022 அறிவிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே டாடா தொழிற்சாலைக்காக அதனைச் சுற்றியுள்ள 3800 ஏக்கர் விவசாய நிலங்களை அபகரித்து 20000க்கும் மேற்பட்ட வேளாண்பெருங்குடிகளை வெளியேற்ற துடிக்கும் இந்திய ஒன்றிய அரசு மற்றும்...

அறிவிப்பு: டிச.26, சீர்காழியில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு துயர் துடைப்புத் தொகை வழங்கக்கோரியும் கொள்ளிடம் ஆற்று மணற்கொள்ளையைக் கண்டித்தும்...

க.எண்: 2022120592 நாள்: 24.12.2022 அறிவிப்பு: மாபெரும் மக்கள்திரள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் (டிச.26, சீர்காழி) வரலாறு காணாத அளவு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி பகுதி விவசாயிகளுக்கு தமிழக அரசு துயர் துடைப்புத் தொகை உடனே வழங்கக்கோரியும், போலி ஒப்புதல்...

அறிவிப்பு: எது உண்மையான சமூகநீதி? குடிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி மாபெரும் பொதுக்கூட்டம் (டிச.17, முதுகுளத்தூர்)

க.எண்: 2022120570 நாள்: 14.12.2022 அறிவிப்பு: எது உண்மையான சமூகநீதி? குடிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி மாபெரும் பொதுக்கூட்டம் (டிச.17, முதுகுளத்தூர்) உண்மையான சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு, குடிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக நடத்திடக் கோரி, நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற...

அறிவிப்பு: டிச.11, சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் (சீர்காழி)

க.எண்: 2022120545 நாள்: 03.12.2022 அறிவிப்பு: டிச.11, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் (சீர்காழி) கடந்த 122 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு தமிழக அரசு உடனே துயர்...

சீர்காழி சட்டமன்றத் தொகுதி – ஆர்ப்பாட்டம்

சீர்காழி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில்  சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது இதில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கவிதா அறிவழகன், செயலாளர் ஜவகர் உள்ளிட்ட சீர்காழி...

உளுந்தூர்பேட்டை தொகுதி – சுங்கச்சாவடி பணியாளர்கள் நீக்கத்தை கண்டித்து உண்ணாநிலை போராட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 28 பணியாளர்கள் நடத்தும் ஊழியர்களை இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் சந்தித்து முழு ஆதரவளித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்  மேலும் அவர்களுக்கு உதவியாக ரூபாய் 5000 நிதி...