செய்தியாளர் சந்திப்பு

பெருந்தலைவர் காமராசர் 47ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை

02-10-2022 | பெருந்தலைவர் காமராசர் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு - சென்னை | சீமான் செய்தியாளர் சந்திப்பு பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 47ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, 02-10-2022 அன்று சென்னை கிண்டியில் உள்ள...

அரசாணை 354ன் படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வேண்டி அரசு மருத்துவர்கள் போராட்டம் – சீமான் நேரில்...

28-09-2022 | அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு - சென்னை வள்ளுவர்கோட்டம் | சீமான் செய்தியாளர் சந்திப்பு அரசு மருத்துவர்களுக்கு 2009-ல் திமுக ஆட்சியில் போடப்பட்ட அரசாணை 354ன் படி 12 ஆண்டுகளில்...

தனியார் மயமாக்கல் மற்றும் அதிகாரிகளின் சர்வதிகாரப் போக்கைக் கண்டித்து, அஞ்சல்துறை ஊழியர்களின் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு

28-09-2022 | அஞ்சல்துறை ஊழியர்கள் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு - அண்ணாசாலை CPMG வளாகம் | சீமான் செய்தியாளர் சந்திப்பு அஞ்சல்துறை தனியார் மயமாக்கல் மற்றும் அதிகாரிகளின் சர்வதிகாரப் போக்கைக் கண்டித்து, அகில இந்திய...

ஈகைப் பேரொளி திலீபன் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு – சீமான் செய்தியாளர் சந்திப்பு

ஈகைப் பேரொளி திலீபன் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, 26-09-2022 அன்று, நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இதில்...

மனுஸ்மிரிதி அடிப்படையிலான புதிய கல்விக்கொள்கை நமது குழந்தைகளுக்கான மரண சாசனம்! – சீமான் செய்தியாளர் சந்திப்பு | திருச்சி...

19-09-2022 | திருச்சி நீதிமன்ற வளாகம் | சீமான் செய்தியாளர் சந்திப்பு 19-09-2022 அன்று, அரசியல் வழக்கு ஒன்றில் நீதிபதி முன் நேர் நிற்பது தொடர்பாக திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு வந்த நாம்...

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சீமான் செய்தியாளர் சந்திப்பு | சென்னை

18-09-2022 | தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவுநாள் - சீமான் செய்தியாளர் சந்திப்பு சமூகநீதிப் போராளி, நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் 77ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை...

இந்து சமய அறநிலையத்துறையை தமிழர் அறநிலையத் துறை என்று ஸ்டாலினால் அறிவிக்க முடியுமா? – சீமான் கேள்வி

05-09-2022 | வ.உ.சிதம்பரனார் மணிமண்டபத்தில் புகழ் வணக்கம் - திருநெல்வேலி | சீமான் செய்தியாளர் சந்திப்பு https://youtu.be/AXnNpx0HEvg நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல்! கப்பலோட்டிய தமிழன்! நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 151 ஆம் ஆண்டுப்...

ஆண்டாள் கோவிலிலேயே அவளுடைய பாசுரங்கள் பாடப்படுவதில்லை! – “தமிழர் கோவில்களில், தாய்த்தமிழில் வழிபாடு” திருப்போரூர் முருகன் கோவிலில் தொடங்கி...

“அன்னைத் தமிழில் அர்ச்சனை” என்ற பெயரில் தமிழ்நாடு அரசு அறிவித்த திட்டத்தை, சரியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தவும், மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி தமிழ் வழிப்பாட்டு உரிமையைக் கோர உந்தும் வகையிலும், நாம் தமிழர் கட்சியின்...

வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வு – தலைமையகம் | சீமான் செய்தியாளர் சந்திப்பு

28-08-2022 | வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வு | சீமான் செய்தியாளர் சந்திப்பு மூன்று தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 11ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வீரவணக்க நிகழ்வு நாம்...

கள்ளக்குறிச்சி, சின்னசேலம் தனியார் பள்ளி மாணவியின் மர்ம மரணத்தின் நீதிவிசாரணையில், திமுக அரசு மிகப்பெரிய தவறு இழைத்துவிட்டது! –...

கள்ளக்குறிச்சி, சின்ன சேலத்தை அடுத்தக் கனியாமூரிலுள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி மரமமான முறையில் உயிரிழந்ததையடுத்து, மாணவியின் மரணத்திற்கு உரிய நீதிவிசாரணை நடத்தக்கோரி அவரது பெற்றோரும் உறவினர்களும்...