சேலம் மாநகர் மாவட்டம்பனைவிதைகள், மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
(29/08/2021) அன்று சேலம் மாநகர் மாவட்டம் - சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சேலம் எருமாபாளையம் ஏரி அருகில் பனை விதைகள், மரக்கன்றுகள் நடப்பட்டன.
மேலும் ஏரி அருகிலிருந்த முள் செடிகள் வெட்டி அகற்றப்பட்டது.
பதிவு செய்தவர்:
சே.பிரகாஷ்
8144674175
பரமக்குடி தொகுதி கலந்தாய்வு கூட்டம்
பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கான கலந்தாய்வு தொகுதி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தொகுதி,ஒன்றிய,கிளை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:
க.மணிகண்டன்
தொகுதி செயலாளர், தகவல் தொழில்நுட்ப பாசறை
பரமக்குடி
8489046372
முல்லை நில இறைவன் நமது மூதாதை மாயோன் பெருவிழா – தலைமையகம் | சென்னை | வீரத்தமிழர் முன்னணி
ஆயர்குலத் தலைவன், முல்லை நில இறைவன் நமது மூதாதை மாயோன் பெரும்புகழைப் போற்றி கொண்டாடப்படுகின்ற மாயோன் திருநாளையொட்டி வீரத்தமிழர் முன்னணி சார்பாக இன்று 30-08-2021 தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில்...
சேந்தமங்கலம் தொகுதி அலுவலகத்தில் மாயோன் திருவிழா
30. 08. 2021
கொல்லிமலை
ஆயர் குலத் தலைவன், முல்லை நில இறைவன் மாயோன் திருநாளை முன்னிட்டு, செம்மேட்டில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம், 'வல்வில் ஓரி' குடிலில் மாயோன் திருநாள் விழா கடைபிடிக்கப்பட்டது.
ஏற்காடு சட்டமன்ற தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு
ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தியாக சுடர் தங்கை செங்கொடி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது
இந்நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள்...
வீரத்தமிழச்சி செங்கொடியின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் – தலைமையகம் | மகளிர் பாசறை
மூன்று தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக 28-08-2021 அன்று தலைமை அலுவலகத்தில் வீரவணக்க...
ஈழச்சொந்தங்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்காக 17.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு! – தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த சீமான்
தமிழகமெங்கும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களின் பழுதடைந்த வீடு, உட்கட்டமைப்பு, கல்வி, திறன், மேம்பாடு போன்றவற்றிற்காக 317.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ள தமிழ்நாடு முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றியைத்...
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பது சுதேசி இயக்கம் கண்ட இந்நாட்டின் முன்னோர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்! – சீமான் கண்டனம்
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பது சுதேசி இயக்கம் கண்ட இந்நாட்டின் முன்னோர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்! – சீமான் கண்டனம்
பல கோடிக்கணக்கான நாட்டு மக்களின் வியர்வையையும், இரத்தத்தையும் வரிப்பணமாகப் பெற்று உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை மொத்தமாகத்...
தலைமை அறிவிப்பு: முதுகுளத்தூர் தொகுதிப் பொருளாளர் மாற்றம்
க.எண்: 2021080193
நாள்: 25.08.2021
அறிவிப்பு: முதுகுளத்தூர் தொகுதிப் பொருளாளர் மாற்றம்
முதுகுளத்தூர் தொகுதிப் பொருளாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, க.மலைமுருகன் (43512766060) அவர்கள் புதிய தொகுதிப் பொருளாளராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு...
அறிவிப்பு: வீரத்தமிழச்சி செங்கொடி 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – தலைமையகம் (சென்னை) | மகளிர் பாசறை
அறிவிப்பு: வீரத்தமிழச்சி செங்கொடி 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – தலைமையகம் (சென்னை) | நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை
மூன்று தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின்...