நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 26-09-2023 மற்றும் 27-09-2023 அன்று தஞ்சாவூர், திருவிடைமருதூர், கும்பகோணம், பேராவூரணி, பாபநாசம், திருவையாறு, பட்டுக்கோட்டை மற்றும் ஒரத்தநாடு தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
- தலைமைச் செய்திகள்
- திருவிடைமருதூர்
- கட்சி செய்திகள்
- கும்பகோணம்
- பாபநாசம்
- கலந்தாய்வுக் கூட்டங்கள்
- திருவையாறு
- தஞ்சாவூர்
- உரத்தநாடு
- பட்டுக்கோட்டை
- பேராவூரணி
- தஞ்சாவூர் மாவட்டம்