போளூர் சட்டமன்ற தொகுதி தண்ணீர் பந்தல் அமைத்தல்

போளூர் தொகுதி சார்பாக தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.

வந்தவாசி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

வந்தவாசி தொகுதி, தெள்ளார் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட சித்தருகாவூர் மதுரா புதூர் கிராமத்தில் ஒன்றிய செயலாளர் மு.துரைமுருகன் அவர்கள் தலைமையில், தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் மு.சிலம்பரசன், முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

போளூர் தொகுதி செயலி விளக்க மற்றும் பயிற்சி வகுப்பு

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறை முன்னெடுப்பில் நம் கட்சியின் அதிகாரப்பூர்வ செயலி விளக்க மற்றும் பயிற்சி வகுப்பு மிகச்சிறப்பாக நடைபெற்றது. உறுதுணையாக இருந்த தொகுதி, மாவட்ட...

போளூர் தொகுதி தேர்தல் களம் 2024க்கான கலந்தாய்வு

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி - தேர்தல்களம் 2024க்கான நேரடி கலந்தாய்வு தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது. பங்குகொண்ட அனைத்து தாய்த்தமிழ் உறவுகளுக்கும்...

வந்தவாசி தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்

வந்தவாசி தெற்கு ஒன்றியம் மூடூர் கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு மாவட்ட தலைவர் தி.பாண்டியன் அவர்கள் மற்றும் தொகுதி செயலாளர் கி.ஏழுமலை அவர்களின் தலைமையில் புலிக்கொடி...

வந்தவாசி சட்டமன்றத் தொகுதி சித்தருகாவூர் தண்ணீர் பந்தல் அமைத்தல்

வந்தவாசி சட்டமன்றத் தொகுதி, தெள்ளார் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட சித்தருகாவூர் மதுரா புதூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இரண்டு இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

வந்தவாசி சட்டமன்றத் தொகுதி தண்ணீர் பந்தல் அமைத்தல்

வந்தவாசி சட்டமன்றத் தொகுதி, வடக்கு ஒன்றியம் தென்னாங்கூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.

போளூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் தொகுதி சந்தவாசல் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

போளூர் தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் தொகுதி தத்தனூர் ஊராட்சியில் புலிக்கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

போளூர் சட்டமன்ற தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி களம்பூர் பேரூராட்சியில் உள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு களம்பூர் பேரூராட்சி உறவுகள் மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தினர்.