கிணத்துக்கடவு தொகுதி மரம் நடு விழா
கிணத்துக்கடவு தொகுதி ,மதுக்கரை பேரூராட்சி,1 வது வார்டு,அறிவொளி நகர் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது . மேலும் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.
நன்றி
ம.உமா ஜெகதீஸ்
தொகுதி செயலாளர்
விருதுநகர் கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்
விருதுநகரில் ஒன்றிய பகுதியில் உள்ள பாண்டியன் நகர் ஜீவா தெருவில் ஐயா காமராஜர் அவர்களின் பிறந்த நாள் விழாவும் நமது கட்சியின் கொள்கை விளக்க தெரு முனைக்கூட்டமும் சிறப்பாக நடைபெற்றது
திருச்சி கிழக்குத் தொகுதி வா.கடல் தீபன் வீர வணக்க நிகழ்வு
திருச்சி கிழக்குத் தொகுதியினர் நடத்திய நினைவேந்தல் நிகழ்ச்சி..
*கடந்த 08.08.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று உடல்* *நலக்குறைவால் இறந்து நாம் அனைவரையும் துயரத்தில் தவிக்கவிட்டு சென்ற* *மாநில ஒருங்கிணைப்பாளரும் கடலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட வெற்றி...
வாணியம்பாடி தொகுதி வழங்கும் நிகழ்வு
வாணியம்பாடி தொகுதி, ஆலங்காயம் புலவர் பள்ளி பகுதியைச் சேர்ந்த திருமதி மைதிலி என்பவருக்கு குருதி தேவை அறிந்து சகோதரர் உதயேந்திரம் தென்னரசு குருதிக்கொடை வழங்கினார்
ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி சீமான் தலைமையில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டக் கலந்தாய்வு
செய்திக்குறிப்பு: ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டக் கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி
எதிர்வரவிருக்கும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி நாம் தமிழர்...
குடியாத்தம் தொகுதி ஒன்றிய பொறுப்பாளர் நியமனம்
அனைத்து உறவுகளுக்கு வணக்கம்.....!
| ஒன்றிய பொறுப்பாளர் நியமனம் |
(01.08.21) அன்று குடியாத்தம் சட்டமன்ற தொகுதி,பேரணாம்பட்டு மேற்கு ஒன்றியத்தில், குடியாத்தம் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில், மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு ,
பேரணாம்பட்டு மேற்கு ஒன்றியத்தில்,
ஒன்றிய...
கடையநல்லூர் தொகுதி கொடியேற்றும் நிகழ்வு
கடையநல்லூர் தொகுதி (22/08/2021) வல்லம் கிளையில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
இதில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பசும்பொன் மாவட்டத் தலைவர் கணேசன், மாவட்டச் செயலாளர் அருண் சங்கர், தொகுதிச் செயலாளர் ஜாபர், தென்காசி ஒன்றியத்...
பொன்னேரி தொகுதி கொடியேற்ற நிகழ்வு
கடந்த 22-08-2021 ஞாயிற்று கிழமை அன்று நாம் பொன்னேரி தொகுதி மற்றும் திருவொற்றியூர் தொகுதி பொறுப்பாளர்களும் ,உறுப்பினர்கள் 50-மேற்ப்பட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்வு ஒருங்கிணைப்பு :
பொ.கு.கோபாலகிருஷ்ணன்
மேலும் தொடர்புக்கு
சரவணன் -7667601891
பொன்னேரி தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை.
சேந்தமங்கலம் தொகுதி நாமக்கல் கவிஞர் நினைவேந்தல்
24.08.2021
கொல்லிமலை
கொல்லிமலையில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம் 'வல்வில் ஓரி' குடிலில் விடுதலை போராட்ட வீரர் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் அவர்களின் நினைவு நாளன்று அவருக்கு நினைவேந்தல் செய்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
வாணியம்பாடி தொகுதி கடல்தீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு
#கண்ணீர்_வணக்கம்
தமிழ்தேசிய அரசியல் களத்தில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு அண்ணன் #கடல்தீபன் அவர்களுக்கு #வாணியம்பாடி_தொகுதி இளைஞர் பாசறையின் முன்னெடுப்பில் இன்று #கண்ணீர்_வணக்கம் சொலுத்தப்பட்டது
#நாம்தமிழர்கட்சி
#வாணியம்பாடிதொகுதி
#Tirupattur #Vaniyambadi
இவண்
இ.சுரேஷ் ஆண்டனி
9042146018