பாளையங்கோட்டை தொகுதி வ.உ.சி ஐயா புகழ் வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி பாளை தொகுதி சார்பாக 05-09-2021 ஞாயிறன்று காலை 10மணியளவில் " செக்கிழுத்த செம்மல்" வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களது 150வது பிறந்த நாளை ஒட்டி அன்னாரது திருஉருவ சிலைக்கு...

சேலம் மாநகர மாவட்டம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

05/09/2021 சேலம் மாநகர மாவட்டம் தெற்கு தொகுதி அம்மாப்பேட்டை பகுதி-1 ல் நாராயண நகர் குடியிருப்பு பகுதியில் இருந்த கருவேல மரங்களை அகற்றியும், அம்மாப்பேட்டை காலனி துவக்கப்பள்ளியில் சுற்றுப்புறங்களை தூய்மை செய்து கொடுத்தும், காலனி...

தென்காசி மாவட்டம் கனிம வளக் கொள்ளையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மேற்கு தொடர்ச்சி மலையை கூறுபோட்டு கேரளாவிற்கு கடத்தும் சதிகார அரசுகளை கண்டித்தும், எழில் கொஞ்சும் தென்காசி பகுதிகளில் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் குப்பைகளை கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதை தடுக்காத அரசு...

அண்ணா நகர் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு

அண்ணா நகர் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு மற்றும் தொகுதி கட்டமைப்பு, உள்ளாட்சி தேர்தலுக்கான திட்டமிடல் சிறப்பாக நடைபெற்று முடிந்தது! 9003892595  

பொன்னேரி தொகுதி கள ஆய்வு

05/09/21 மாலை 4:00 மணிக்கு அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் பகுதியில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அதில் அவர்களின் கோரிக்கைகளான மின் கம்பம் மற்றும் சாலை வசதிக்கான நடவடிக்கைகள் அரசின் மூலம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்...

போளூர் சட்டமன்றத் தொகுதி வீர வணக்க நிகழ்வு

போளூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்த போளூர் சட்டமன்றத் தொகுதி யின் துணை தலைவர் மதிப்புக்குரிய அண்ணன் சிவலிங்கம் மற்றும் பெரணமல்லூர் ஒன்றிய செயலாளர் மதிப்புக்குரிய அண்ணன் ரமேஷ்...

போளூர் தொகுதி கையூட்டு லஞ்ச ஒழிப்புத் பயிற்சி வகுப்பு

போளூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் மதிப்புக்குரிய அண்ணன் அருண் ஏழுமலை தலைமையில் கையூட்டு லஞ்ச ஒழிப்புத் பாசறை சார்பாக சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது இதில் சிறப்பு...

சேந்தமங்கலம் தொகுதி நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு குறித்து மனு அளித்தல்

06.09.2021 கொல்லிமலை நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி, கொல்லிமலை வட்டம், வாழவந்திநாடு ஊராட்சியில் உள்ள முத்தாங்குளம் நீர்நிலையின் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து தனியார் விடுதி உரிமையாளர் அமைத்த சாலையை குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கொல்லிமலை வட்டார வளர்ச்சி...

அரூர் தொகுதி கொடிகம்பம் நடுவிழா

தர்மபுரி மாவட்டம்,அரூர் சட்டமன்ற தொகுதி கைலாயபுரம் கிராமத்தில் கிளை திறப்பு விழா மற்றும் செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழறிஞர் நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி புகழ்வணக்க நிகழ்வு மற்றும்...

குளச்சல் தொகுதி மகளிர் பாசறை கலந்தாய்வு

மகளிர் பாசறை கலந்தாய்வு மாலை 4.30 மணிக்கு திருமதி. ஆஸ்லின் அவர்கள் வீட்டில் வைத்து நடைபெற்றது. தீர்மானங்கள். ௧. வரும் சனிக்கிழமை சைமன்காலணி ஊராட்சியில் 3 வது பாடசாலை தொடங்க முடிவு செய்யப்பட்டது. ௨. மகளிர் உறுப்பினர்களை...