சேலம் தெற்குத் தொகுதி மரக்கன்று நடுதல் மற்றும் நெகிழி அகற்றுதல்

சேலம் மாநகர தெற்குத் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்று நடும் பணி முன்னெடுக்கப்பட்டது மேலும் அங்கிருக்கும் நெகிழிகளை பொறுக்கி எடுத்து சுத்தம் செய்யும் தூய்மைப்படுத்தும் பணியும் செய்யப்பட்டது செய்யப்பட்ட இடம் ஊத்துமலை...

மேட்டூர் தொகுதி கொடியேற்ற நிகழ்வு.

மேட்டூர் சட்டமன்ற தொகுதி மேச்சேரி பேருந்து நிறுத்தத்தில் சேலம் வடக்கு மாவட்ட செயலாளர், வழக்கறிஞர் விடியல் தீபக்குமார் தலைமையில் இன்று நாம் தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் மேட்டூர்...

திருவாடானை தொகுதி இஸ்லாமிய சிறைவாசிகள் மற்றும் 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாடானை தொகுதி - ஆர்.எஸ் மங்கலம் நாம் தமிழர் கட்சி சார்பாக 28.12.2021 காலை 11 மணியளவில் இருபது ஆண்டுகளுக்கு மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் அப்பாவி இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணம் காட்டி...

விளவங்கோடு தொகுதி தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாள் விழா

குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி அருமனை பேரூராட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரனின் 67 வது பிறந்தநாளை யொட்டி நாம் தமிழர் கட்சியினர் பொதுமக்களுக்கு 67...

கவுண்டம்பாளையம் தொகுதி தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் பாலியல் குற்றங்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை கண்டித்தும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும் கவுண்டம்பாளையம் தொகுதியின் சார்பாக 11.12.2021 அன்று சனிக்கிழமை மாலை 4 மணிக்கு மாபெரும் கண்டன...

எழும்பூர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு .

நாம் தமிழர் எழும்பூர் தொகுதி சார்பாக 108 வது வட்டத்தில் மூன்று கம்பத்தில் புதிய புலிக்கொடி ஏற்றி சிறப்பிக்கப்பட்டது . நிகழ்ச்சி ஏற்பாடு: த.மீ.பா.செ. க.சீ.வாசன் வட்டத் தலைவர்: கலைச்செல்வன் வட்ட செயலாளர்: பாலாஜூ. கம்பம் : 2.  

பாளையங்கோட்டை தொகுதி ஈகை தமிழன் அப்துல் ரவூப் வீரவணக்க நிகழ்வு

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 15/12/2021 புதன் கிழமையன்று மாலை 7 மணி அளவில் L.S மஹாலில் வைத்து இனத்தின் மானம் காக்க தன்னுயிர் ஈந்த ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் அவர்களின்...

முசிறி  சட்டமன்றத்தொகுதி அப்துல் ரவுப் வீரவணக்க நிகழ்வு

முசிறி  சட்டமன்றத்தொகுதி மாணவர் பாசறை சார்பாக வேளகாநத்தம் கிராமத்தில் ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் உயிர்நீத்த முதல் தமிழன் அப்துல் ரவுப் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வை பதிவு செய்தவர் த.நாகராசு தொகுதி செயலாளர் முசிறி சட்டமன்ற தொகுதி தொடர்புக்கு 9087433433  

மாதவரம் தொகுதி ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களுக்கு வீரவணக்கம்

திருவள்ளூர் (வ) மாவட்டம், மாதவரம் தொகுதி, மேற்கு பகுதி சார்பாக ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் நினைவை போற்றும் நினைவேந்தல் நிகழ்வு, 15-12-2021 மாலை 6:00 மணி அளவில் புழல் யூனியன் சந்திப்பில் மற்றும் காவாங்கரை...

பெரம்பலூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, கட்சி அலுவலகத்தில் (19.12.2021) அன்று நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்திற்கு தொகுதி செயலாளர் பாலகுரு தலைமை வகித்தார், இக்கூட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முதன்மை...