விளவங்கோடு தொகுதி சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 3 மாணவர்களுக்கு மலர் வணக்க நிகழ்வு

திருநெல்வேலியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிக்கூடத்தில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 3 மாணவர்களுக்கு விளவங்கோடு சட்டமன்ற தொகுதி மாணவர் பாசறை சார்பாக மலர் வணக்கம் வெட்டுமணி சந்திப்பில் வைத்து 18.12.2021 மாலை...

செங்கம் தொகுதி மேம்பாலம் அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட ரெட்டியார்பாளையம் கிராம பாம்பாறு இடுகாட்டுப் பகுதியில் மேம்பாலம் அமைக்க மற்றும் இயற்கை வளங்களை காக்கக் கோரி தண்டராம்பட்டு பேருந்து நிலையத்தில் செங்கம் தொகுதி நாம் தமிழர்...

முதுகுளத்தூர் தொகுதி மாணவர் மரணத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

மாணவர் மணிகண்டன் மரணத்தை மத்தியப் புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமெனவும்,குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி  நடத்தப்பட்டது. தகவல் தொழில்நுட்ப பாசறை தொகுதி...

சேலம் வடக்கு தொகுதி ஈகைத் தமிழன் அப்துல்ரவூப் வீரவணக்க நிகழ்வு

இனத்தின் மானம் காக்கத் தன்னுயிர் ஈந்த ஈகைத் தமிழன் அப்துல்ரவூப் நினைவுநாள்சேலம் மாநகர் மாவட்டம் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி இளைஞர் பாசறை மற்றும் மாணவர் பாசறை சார்பாக கோரிமேடு சந்திப்பில் இன்று...

கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி இலவச கண் சிகிச்சை முகாம்

கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி கருங்கல் தலைமை அலுவலகத்தில் வைத்து இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.இதில் 100 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச பரிசோதனை மற்றும் இலவச அறுவை சிகிச்சை...

இராணிப்பேட்டை தொகுதி புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு

இராணிப்பேட்டை தொகுதி மேல்விஷாரம் நகரம் சார்பாக14-12-2021 அன்று  ரஷீத்பேட்டை 3வது தெருவில் நாம் தமிழர் கட்சியின் புலிக் கொடி ஏற்றப்பட்டது.இதில் நாம் தமிழர் கட்சியின் அனைத்து நில பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர்...

விளவங்கோடு தொகுதி ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் புகழ் வணக்க நிகழ்வு

விளவங்கோடு தொகுதி சார்பாக 16.12.2021 அன்று விளவங்கோடு ஊராட்சி அலுவலகம்* தமிழர் குடிலில் வைத்து ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு தொகுதி மாணவர் பாசறை மூலம் நடைபெற்றது. தொடர்பு...

குளித்தலை சட்டமன்ற தொகுதி பனை விதை நடும் நிகழ்வு

மகாகவி பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு ராஜேந்திரன் பஞ்சாயத்து எல்லைக்கு உட்பட்ட நாகேந்திரம் கிராமம் மற்றும் பட்டவர்த்தி வரை உள்ள திருச்சி கரூர் நெடுஞ்சாலையில் பக்கவாட்டில் உள்ள வாய்க்கால் கரையில் 200 விதைகள் நடப்பட்டன....

வாணியம்பாடி தொகுதி ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் வீரவணக்கம் நிகழ்வு

ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் வீர வணக்கம் செலுத்தப்பட்டது. உதயேந்திரம் பேரூராட்சி உறவுகள் முன்னெடுத்து செய்தனர்.  

குளித்தலை தொகுதிஉறுப்பினர் சேர்க்கை முகாம்

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி குளித்தலை ஒன்றியம், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியம் சார்பாக அய்யர்மலை சந்தைப் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 9 மணி முதல் மாலை 7 மணி...