பத்மநாபபுரம் தொகுதி துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 30-3-23 அன்று வேர்கிளம்பி பேரூராட்சி முண்டவிளை பகுதியில் கனிமவள கொள்ளைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் மற்றும் கட்சி கொள்கை துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

விளவங்கோடு தொகுதி விளவங்கோடு ஊராட்சி கலந்தாய்வு.

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி விளவங்கோடு ஊராட்சி சார்பாக கலந்தாய்வு நடைபெற்றது. இதில் பேரூராட்சியின் புதிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

பத்மநாபபுரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 05-03-2023 அன்று பொன்மனை பேரூராட்சி பொன்மனை சந்திப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

நாகர்கோவில் தொகுதி மேற்கு மாநகர கலந்தாய்வு

நாம் தமிழர் கட்சி🇰🇬🇰🇬🇰🇬🇰🇬 நாகர்கோவில் மேற்கு மாநகராட்சி நாகர்கோயில் சட்டமன்ற தொகுதி 14-வது வார்டு ஏப்ரல் மாதாந்திர கலந்தாய்வு நிறைவு அறிவிப்பு! நாள்: 9-04-2023 ஞாயிற்றுக்கிழமை நேரம்: மாலை 6:00 மணி

பத்மநாபபுரம் தொகுதி மக்கள் குறை கேட்பு நிகழ்வு

பத்மநாபபுரம் தொகுதி சிற்றாறு பகுதியில் அரசு ரப்பர் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு மின் இணைப்பிற்காக ரூ10,000 கேட்கிறார்கள் என்று கூறிய புகாரை ஏற்று தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பேச்சிபாறை ஊராட்சி நிர்வாகி...

நாகர்கோவில் தொகுதி கையெழுத்துப்பணி

நாகர்கோயில் சட்டமன்ற தொகுதி மேற்கு மாநகரத்திற்கு உட்பட்ட சிறகம் 5 டவுன் ரயில்வே நகர் நீண்ட நாள் கோரிக்கையான சாலை சீர்கேடு குறித்து கையெழுத்துப்பணி நிறைவு

நாகர்கோவில் தொகுதி ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

*நாம் தமிழர் கட்சி* 🇰🇬🇰🇬🇰🇬 *கணபதிபுரம் பேரூராட்சி* *நாகர்கோவில் தொகுதி* *இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் புகழ் வணக்கம் நிகழ்வு நிறைவு அறிவிப்பு!* *நாள்:* *06-04-2023*, *வியாழக்கிழமை* *நேரம்:* காலை *7:30-8:30* மணி *இடம் : கணபதிபுரம் சந்திப்பு* தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்! அன்புடையீர்! நாம் தமிழர்...

பத்மநாபபுரம் தொகுதி சாலை செப்பனிடும் பணி

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 20-03-2023 அன்று ஆற்றூர் பேரூராட்சி 15 வது வார்டு பாம்பாடி கோணம் முதல் தாணிக்கன் விளை சாலை செப்பனிட கோரி மனு கையெழுத்து வாங்குதல் மற்றும் நாம் தமிழர்...

பத்மநாபபுரம் தொகுதி கையெழுத்து இயக்கம்

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 2-04-2023 அன்று கண்ணனூர் ஊராட்சி 12 வது வார்டு பகுதியில் கனிமவள கொள்ளைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் மற்றும் கட்சி கொள்கை துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

பத்மநாபபுரம் தொகுதி கோதநல்லூர் கலந்தாய்வு கூட்டம்

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 7-3-23 அன்று கோதநல்லூர் பேரூராட்சி வார்டு வாரியாக நிர்வாகிகள் சந்திப்பு அடுத்தகட்ட செயல் திட்டம் குறித்த கலந்தாய்வு நடைபெற்றது