தலைமை அறிவிப்பு – ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்டத் தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் நியமனம்

111

க.எண்: 2023090424

நாள்: 15.09.2023

அறிவிப்பு:

ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்டத்
தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் நியமனம்

 

தலைவர் பி.ஆல்பன் 14811203623
துணைத் தலைவர் தா.சன் மைக்கேல் சுஜன் 16626838554
துணைத் தலைவர் பி.பிரபின் ஆனந்த் 12640339676
செயலாளர் சிவ.சரவணகுமார் 28561432128
இணைச் செயலாளர் இலா.கிளைமண் சில்வெஸ்டர் 13283586199
இணைச் செயலாளர் ம.சிறில் ராசன் 28484135741
துணைச் செயலாளர் அ.ஜாண் பீட்டர் 14569094396
பொருளாளர் பு.அனிஷ் 10927578570

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்டத் தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – கன்னியாகுமரி கிழக்கு கன்னியாகுமரி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை