புதுச்சேரி மாநிலம் – கண்டன ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி மாநிலம் தனியார் தொழிற்சாலையில் மண்ணின் மைந்தர்களுக்கு 90விழக்காடு வேலை வாய்ப்பினை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும்
தொழிலாளர் தொழிற்சங்க விரோதப்போக்கின் மூலம் தொழிற்சங்க நிர்வாகிகளை பணிநீக்கம் செய்த ஸ்ரைட்ஸ்பார்மா சயின்ஸ் நிர்வாகமேலாளர்கள் மீது...
எண்ணூர் சுற்றியுள்ள பத்தாயிரம் மக்களுக்காக மட்டும் நாம் போராடவில்லை..! பேராபத்தை உணராமல் அறிவார்ந்தவர்கள் செய்கிற செயலா இது? –...
31-07-2022 – எண்ணூர் | சீமான் செய்தியாளர் சந்திப்பு
எண்ணூர் கொற்றலை ஆற்றின் மீன்பிடி பகுதியில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான, தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழக நிறுவனம் TANTRANSCO சட்ட விதிகளை மீறி, ஆக்கிரமித்து...
இலால்குடி சட்டமன்றத் தோகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
இலால்குடி சட்டமன்றத் தோகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கொள்ளிடம் ஆற்றில் செயல்படும் மணல் குவாரியால் நிலத்தடி நீரின் அளவு பாதிக்கப்படுவதுடன், கல்லணை வலுவிழக்கும் அபாயமும் உள்ளதால், நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரண்டாம்...
இலால்குடி சட்டமன்றத் தொகுதி – மணல் குவாரியை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம் இலால்குடி சட்டமன்றத் தொகுதி கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளப்படுவதை கண்டித்தும் மேற்கண்ட மணல் குவாரியை மூடக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது உள்ளூர் மக்களுக்கான விழிப்புணர்வு...
ஜி.எஸ்.டி., மின்கட்டணம், கேஸ் விலை உயர்வு கண்டித்து சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் – அம்பத்தூர்
சரக்கு மற்றும் சேவை வரி, மின் கட்டணம், சொத்துவரி, எரிபொருட்கள் மற்றும் எரிகாற்று உருளை விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய இந்திய ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் கண்டித்து, நாம் தமிழர் கட்சி...
எண்ணூர் கிராம மக்களுடன் சீமான் | தமிழ்நாடு அரசின் கவனம் ஈர்க்கும் கள ஆய்வு
19-07-2022 - எண்ணூர் கிராம மக்களுடன் சீமான் | தமிழ்நாடு அரசின் கவனம் ஈர்க்கும் கள ஆய்வு - சீமான் செய்தியாளர் சந்திப்பு
எண்ணூரின் கொற்றலை ஆற்றின் மீன்பிடி பகுதியில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான,...
நத்தம் தொகுதி – முற்றுகை போராட்டம்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வர்ணனை (country) செய்த பெண் நத்தம் பகுதி கிராமங்களை பற்றி மிகக் கேவலமானமுறையில் கேலி செய்துள்ளார் இதை அறிந்த *நாம்...
ஆறு தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தியும் ‘அக்னிபத்’ திட்டத்தைக் கைவிடக்கோரியும் சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
ஆறு தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தியும் 'அக்னிபத்' திட்டத்தைக் கைவிடக்கோரியும் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
இணைந்து நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் -
( 03-07-2022) சென்னை, வள்ளுவர்கோட்டம்
கண்டனப் பேருரை:
❇️ செந்தமிழன் சீமான்
தலைமை...
புதுச்சேரி – தொடர்வண்டி மறியல் போராட்டம்
(25-6-2022) புதுச்சேரி நாம் தமிழர்கட்சி சார்பாக, புதுச்சேரி மாநில மின் துறையை தனியார்மயமாக்க துடிக்கும் பாஜக ஒன்றிய அரசை கண்டித்தும், அக்னிபாத்
திட்டத்தை எதிர்த்தும் தொடர்வண்டி மறியல் போராட்டம் நடைபெற்றது... இப்போரட்டத்திற்கு மாநில செயலாளர்...
கீழ்பவானி வாய்க்காலில் மண் தளத்தை, கான்கிரீட் தளமாக மாற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் தலைமையில் மாபெரும் கண்டன...
க.எண்: 2022060277
நாள்: 22.06.2022
அறிவிப்பு: (தேதி மாற்றம்)
கீழ்பவானி வாய்க்காலில் மண் தளத்தை, கான்கிரீட் தளமாக மாற்றி பல்லுயிர் பெருக்கத்தையும் விவசாயத்தையும் பாழாக்கும் திட்டத்தை எதிர்த்து
நாம் தமிழர் கட்சி சார்பாக காங்கேயம் தொகுதி, நத்தக்காடையூர்...