ஆறு தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தியும் ‘அக்னிபத்’ திட்டத்தைக் கைவிடக்கோரியும் சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

86

ஆறு தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தியும் ‘அக்னிபத்’ திட்டத்தைக் கைவிடக்கோரியும் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
இணைந்து நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் –
( 03-07-2022) சென்னை, வள்ளுவர்கோட்டம்

கண்டனப் பேருரை:

❇️ செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்- நாம் தமிழர் கட்சி

 

புகைப்படத் தொகுப்புகள்

காணொலித் தொகுப்புகள் ;▶️

❇️ தமிழ்த்திரு. அ.வியனரசு
தமிழ்த்தேசத் தன்னுரிமைக் கட்சித் தலைவர்

❇️ தமிழ்த்திரு. அ.வினோத்
ஆதித்தமிழர் விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர்

❇️ தமிழ்த்திரு. சோழன் மு.களஞ்சியம்
தமிழர் நலப் பேரியக்கத் தலைவர்

❇️ தமிழ்த்திரு. செ.முத்துப்பாண்டி
மருது மக்கள் இயக்கத் தலைவர்

❇️ தமிழ்த்திரு. பொ.மு.இரணியன்
வனவேங்கைகள் கட்சித் தலைவர்

❇️ தமிழ்த்திரு தனித்தமிழ்வேங்கை. மறத்தமிழ்வேந்தன்

❇️ முகிலா – முன்னாள் விமானப்படை வீரர்

❇️ மருத்துவர் இளவஞ்சி

❇️ கோவை கார்த்திகா
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்-நாம் தமிழர் கட்சி

❇️ பிரகலதா ராம்
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்-நாம் தமிழர் கட்சி

❇️ இடும்பாவனம் கார்த்திக்
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்-நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திநாங்குநேரி கிழக்கு ஒன்றியம் புலிக்கொடி ஏற்றுதல்
அடுத்த செய்திவிளவன்கோடு சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்