ஜி.எஸ்.டி., மின்கட்டணம், கேஸ் விலை உயர்வு கண்டித்து சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் – அம்பத்தூர்

155

சரக்கு மற்றும் சேவை வரி, மின் கட்டணம், சொத்துவரி, எரிபொருட்கள் மற்றும் எரிகாற்று உருளை விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய இந்திய ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக 23-07-2022 அன்று காலை 10 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் உழவர் சந்தை அருகில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செந்தமிழன் சீமான் – செய்தியாளர் சந்திப்பு:

செந்தமிழன் சீமான் கண்டனவுரை:

முழு நிகழ்வு:

 

 

 

முந்தைய செய்திமாநில ஒருங்கிணைப்பாளர் நெய்வேலி ஆ.சிவக்குமார் அவர்களின் தந்தை மறைவு! – சீமான் ஆறுதல்
அடுத்த செய்திஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்