ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் – பி.பி. அக்ரகாரம் | சீமான் எழுச்சியுரை

5

எதிர்வரும் பிப்ரவரி 27 அன்று நடைபெறவிருக்கும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், மக்களின் துணையோடு மாற்று அரசியல் புரட்சியை ஏற்படுத்த தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடுகின்ற வேட்பாளர் மேனகா நவநீதன் அவர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 14-02-2023 அன்று மாலை 04 மணியளவில் ஈரோடு பி.பி.அக்ரகாரம் பகுதியில் மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சீமான் எழுச்சியுரை:

முழு நிகழ்வு நேரலை:
https://youtube.com/live/uhUkJwI8dX0

 

 

முந்தைய செய்திஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் – திருநகர் காலனி | சீமான் எழுச்சியுரை
அடுத்த செய்திமாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நான்கு சிறுமிகள்! – பெற்றோர்களுக்கு சீமான் அவர்களின் ஆறுதல் செய்தி