நிலக்கோட்டை தொகுதி கலந்தாய்வு கூட்டம்
நிலக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சி, கிளை கட்டமைப்பை வழுப்படுத்துவதற்கும், வாக்குச்சாவடி முகவர்களை நியமிப்பது குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி தெள்ளாறு கிழக்கு ஒன்றியம் மீசநல்லூர் கிராமத்தில் தொகுதி பொருளாளர் செ.பரமானந்தம், ம.அக்பர் பாட்ஷா(தொ.து.செயலாளர்)
ஆகியோர் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
வந்தவாசி தொகுதி பனைவிதை நடும் விழா
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி தெள்ளாறு கிழக்கு ஒன்றியம் ஏம்பலம் கிராமத்தில்
செ.தினேஷ்குமார் மற்றும் வினோத்குமார் ஆகியோர் முன்னெடுப்பில் 300 பனை விதைகள் நடப்பட்டது.
பண்ருட்டி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
பண்ருட்டி தொகுதிக்குட்பட்ட புதுப்பேட்டை காவல் நிலையம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.இதில் தொரப்பாடி பேரூராட்சி செயலாளர் ஆனந்தராஜ் அவர்களின் தலைமையில் பலஉறவுகள் நாம் தமிழராய் இணைந்து கொண்டனர்.
பண்ருட்டி தொகுதி பனை விதை விதைத்தல்
பண்ருட்டி தொகுதிக்குட்பட்ட நெல்லிக்குப்பம் நகரம் வார்டு 26 இல் நகரத் தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நகர பொறுப்பாளர்கள் சதீஷ்,கண்ணன் ஆகியோர் முன்னிலையில் பன விதைகள் விதைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 21-09-2023 அன்று காஞ்சிபுரம், உத்திரமேரூர், செய்யூர், மதுராந்தகம், திருப்பெரும்புதூர், ஆலந்தூர்,...
தென் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 17-09-2023 அன்று தி.நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், வேளச்சேரி மற்றும்...
நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் “நிலவேம்புச்சாற்றினை” பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும்! – நாம் தமிழர் உறவுகளுக்கு சீமான் அறிவுறுத்தல்
என் உயிர்க்கினிய தம்பி, தங்கைகளுக்கு அன்பு வணக்கம்..!
தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்கிவிட்டதையடுத்து தொற்றுநோய்களும், காய்ச்சல்களும் மெல்ல மெல்லப் பரவத் தொடங்கியிருக்கின்றன. கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் வேகமாக தமிழ்நாடு முழுவதும் அதிகரித்து வரும்...
கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
15 செப்டம்பர் 2023 அன்று, மாலை 2 மணி முதல் 4 மணி வரை, சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம், சதாசிவபுரம் ஊராட்சிக்குட்பட்ட வட சென்னிமலை, அரசு கல்லூரி கல்லூரி அருகில் நாம்...
ஜெயங்கொண்டம் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
ஜெயங்கொண்டம் தொகுதி கலந்தாய்வு 15.09.2023 மாலை 5 மணியளவில் மண்டல செயலாளர் அண்ணன் நீல மகாலிங்கம் மற்றும் அரியலூர் மாவட்ட செயலாளர் கப்பல் குமார் மற்றும் மாவட்ட,தொகுதி,ஒன்றிய, நகர பாசறை,பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது


