பொதுக்கூட்டங்கள்

நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலைகள் – நாமக்கல்லில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

நாமக்கல் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 17-10-2023 "நிலமும், வளமும் சார்ந்த தொழிற்சாலைகள்" எனும் தலைப்பில் நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன்...

அதிகாரம் மிக வலிமையானது – திருப்பத்தூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

திருப்பத்தூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 13-10-2023 அன்று "அதிகாரம் மிக வலிமையானது!" எனும் தலைப்பில் ஆம்பூர் புறவழிச்சாலை, ராஜீவ் காந்தி சிலை அருகில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம்...

புரட்சி எப்போதும் வெல்லும் – இராணிப்பேட்டையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

இராணிப்பேட்டை மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 12-10-2023 அன்று "புரட்சி எப்போதும் வெல்லும்" எனும் தலைப்பில் அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன்...

எங்கள் மண்! எங்கள் உரிமை! – கடலூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

கடலூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 30-09-2023 அன்று, 'எங்கள் மண்! எங்கள் உரிமை!' எனும் தலைப்பில் சிதம்பரம் நாரயணன் வீதியில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான்...

தாயே..! கடல் தாயே..! – நாகப்பட்டினத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

நாகப்பட்டினம் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 29-09-2023 அன்று 'தாயே..! கடல் தாயே..!' எனும் தலைப்பில் வேதாரண்யம் ஆயக்காரன்புலம் கடைத்தெரு அருகில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான்...

ஒன்றாக வேண்டும் தமிழர்! – திருவாரூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

திருவாரூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 28-09-2023 அன்று 'ஒன்றாக வேண்டும் தமிழர்' எனும் தலைப்பில் முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன்...

தமிழ்தேசிய அரசியல் ஏன் மலரவேண்டும்? – தஞ்சையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

தஞ்சாவூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 'தமிழ்தேசிய அரசியல் ஏன் மலரவேண்டும்?' எனும் தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 26-09-2023 அன்று, திருவையாறு...

‘எது சனாதன தர்மம்?’ – அரியலூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 25-09-2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் அரியலூர் அண்ணா சாலையில் "எது சனாதன தர்மம்?" எனும் தலைப்பில்...

காடழிந்தால் நாடழியும்! – உதகையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

நீலமலை மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 02-09-2023 இன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் உதகை ஏ.டி.சி. திடலில் "காடழிந்தால் நாடழியும்!" எனும் தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம்...

தற்சார்பு பொருளாதாரம்! – திருப்பூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

திருப்பூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக நாட்டை நாசமாக்கும் தனியார்மயம், தாராளமய பொருளாதார கொள்கைகளுக்கு மாற்றாக, நாம் தமிழர் கட்சியின் தற்சார்பு பசுமை பொருளாதார கொள்கையை வலியுறுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன்...