தன்வசமிருக்கும் காவல்துறை அமைச்சகத்தையே சரிவர நிர்வகிக்காத முதல்வர் ஸ்டாலின் , தலைசிறந்த ஆட்சியைத் தருவதாகக்கூறி, முதன்மை முதல்வரென தம்பட்டம்...

தன்வசமிருக்கும் காவல்துறை அமைச்சகத்தையே சரிவர நிர்வகிக்காத முதல்வர் ஸ்டாலின் , தலைசிறந்த ஆட்சியைத் தருவதாகக்கூறி, முதன்மை முதல்வரென தம்பட்டம் அடித்துக்கொள்வதா? - சீமான் கேள்வி தலைசிறந்த ஆட்சியைத் தருவதாகத் தனக்குத் தானே மணிமகுடம் சூட்டிக்கொண்டு,...

தலைமை அறிவிப்பு: இராணிப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021110275 நாள்: 19.11.2021 அறிவிப்பு: இராணிப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் இராணிப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் தலைவர் சே.பாஸ்கர் 14317146427 துணைத் தலைவர் நா.அப்பன்ராஜ் 05346848237 துணைத் தலைவர் பா.சுரேஷ் 05346723502 செயலாளர் இர.பிரகாஷ் 05542423368 இணைச் செயலாளர் சௌ.செல்வராஜ் 05346931530 துணைச் செயலாளர் ம.பிரபாகரன் 16997489395 பொருளாளர் தெ.நடராஜன் 05346196150 செய்தித் தொடர்பாளர் பா.முஹமத் ஷரிப் 05346719297 இளைஞர்பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் ம.தமிழரசன் 05542328582 இணைச் செயலாளர் மு.நவீன்குமார் 05542073359 மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் வெ.சதீஷ்குமார் 05542221228 மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் வெ.சைலஜா 05346024176 இணைச் செயலாளர் ச.தாரிக்கா 05346974097 துணைச் செயலாளர் க.கலைமதி 15252909102 சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் து.தனேஷ்வரன் 10005172116 இணைச்...

பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிக் கொண்டிருக்கின்ற உங்கள் கைகளுக்கு மனம் நெகிழ்ந்த என் அன்பு முத்தங்கள்! இப்பணி தொடரட்டும்..!...

என்னுடைய உயிரோடு கலந்து வாழுகின்ற நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்! https://twitter.com/SeemanOfficial/status/1463062015904083972?s=20 தொடர்ந்து பெய்து வருகின்ற பெருமழையால் நீர் வடியாமல், வெள்ளப் பெருக்கெடுத்து வீடுகளுக்குள் நீர் புகுந்ததனால், உறங்க முடியாமல், பசிக்கு உண்ண...

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – குருதிக் கொடை முகாம்

21.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் குருதிக் கொடை முகாம் கே.வி.டி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நன்னிலம் தொகுதி – கொடி ஏற்றும் விழா

நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் 21-11-2021 அன்று ஆறு ஒன்றியங்களிலும் நாம் தமிழர் கட்சி சார்பாக  கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

சீர்காழி தொகுதி – தமிழ்நாடு நாள் பெருவிழா

நவம்பர் 1 தமிழ்நாடு நாள் பெருவிழா சீர்காழி தொகுதி சார்பாக சீர்காழியில்  தமிழ்நாட்டுக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.இந்நிகழ்வில் தொகுதி செயலாளர் ஜவஹர் நெடுஞ்செழியன் அவர்கள் தலைமை வகித்தார். தொகுதி தலைவர் சுப்பிரமணியன்...

திருச்செங்கோடு தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

21.11.2021 ஞாயிறு அன்று திருச்செங்கோடு தொகுதி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் அணைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்துக் கொண்டார்கள்.

சோழிங்கநல்லூர் தொகுதி – தமிழ் மீட்சிப் பேச்சாளர் கூட்ட கலந்தாய்வு

  சோழிங்கநல்லூர் தொகுதி தமிழ் மீட்சிப் பாசறை சார்பாக முதன் முதலாக தனித்தமிழ் பேச்சாளர்களை உருவாக்கும் வகையில் தமிழ் மீட்சிப் பேச்சாளர் மன்றத்தின் முதல் கூட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி, மேடவாக்கம் பகுதி சமூக நலக்கூடத்தில்...

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – உணவு வழங்குதல்

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு 20.11.2021 அன்று சுனாமி குடியிருப்பு, புதுவண்ணாரப்பேட்டை பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி – குருதிக்கொடை முகாம்

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ஏ பி ஜெ அப்துல்கலாம் மண்டபம்,  புனித மேரி சாலை, 21/11/2021 அன்று காலை 9:30...