புதுச்சேரி – இலாசுப்பேட்டை தொகுதி – அப்துல் ரவூப் நினைவேந்தல் நிகழ்வு

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி மாணவர்பாசறை சார்பாக 15.12.2021 அன்று ஈகைதமிழன் அப்துல் ரவூப் நினைவேந்தல் நிகழ்வில் மலர்தூவி சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு மாணவர் பாசறைசெயலாளர் வெங்கட் இளைஞர் பாசறை செயலாளர்...

குளித்தலை சட்டமன்ற தொகுதி -ஈகைத் தமிழர் அப்துல் ரவூப் நினைவேந்தல் நிகழ்வு

குளித்தலை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் 15-12-2021 (புதன்கிழமை) அன்று குளித்தலை பேருந்து நிலையத்தில், ஈகைத் தமிழர் அப்துல் ரவூப் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

குளித்தலை சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட குளித்தலை நகரம், புனவாசிப்பட்டி, ஐநூற்றுமங்கலம், இனுங்கூர், தோகைமலை ஆகிய பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள் நியமனம், உள்ளாட்சி தேர்தல், கட்சியின் வளர்ச்சிப் பணி ஆகியவை...

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமான் கிழக்கு ஒன்றியம் முன்னெடுத்த உறுப்பினர் சேர்க்கை முகாம் அன்று 10-12-2021 சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் தொகுதி, ஒன்றியம், பாசறை, நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – மலர்வணக்க நிகழ்வு

12.12.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ரங்கநாதபுரம் குடியிருப்பு அருகில், கொருக்குப்பேட்டை மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

நாகர்கோவில் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு

நாம் தமிழர் கட்சி, நாகர்கோவில் தொகுதிக்கான பொது மாதாந்திர கலந்தாய்வு, கூட்டம் 12.12.2021 நடைபெற்றது.

நாகர்கோவில் தொகுதி – மக்கள் நலப்பணி – மனு

நாம் தமிழர் கட்சி, நாகர்கோவில் தொகுதி மற்றும் குமரி கிழக்கு மாவட்டம் சார்பாக 11.12.2021, சனிக்கிழமை அன்று மாலை 8 மணிக்கு, குமரி மாவட்ட தேசிய மற்றும் மாநில சாலைகள் நீண்ட காலமாக...

வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

11/12/2021 அன்று வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

‘சாட்டை’ துரைமுருகன் மீது பொய்வழக்குப் புனைந்துச் சிறைப்படுத்தி, பழிவாங்குவது கொடுங்கோன்மையின் உச்சம்! – சீமான் கடும் கண்டனம்

'சாட்டை' துரைமுருகன் மீது பொய்வழக்குப் புனைந்துச் சிறைப்படுத்தி, பழிவாங்குவது கொடுங்கோன்மையின் உச்சம்! - சீமான் கடும் கண்டனம் தமிழ்த்தேசிய ஊடகவியலாளரும், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியுமான அன்புத்தம்பி சாட்டை துரைமுருகன் அவர்கள் மீது மீண்டும்...

முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் 27ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | தலைமையகம்

ஆரியத்தை எதிர்த்து, திராவிடத்தை மறுத்து ‘தமிழர் கழகம்’ கண்ட தமிழ்த்தேசிய அரசியலின் முன்னோடி, மொழிப்போர் களத்தினை முன்னின்று வழிநடத்திய பெருவீரர், தமிழர்கள் விழிப்புற்று தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய அரசியல் மலர்ந்திட கனவு கண்ட தன்னிகரில்லா...