கிருஷ்ணகிரி தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு

கிருஷ்ணகிரி தொகுதி சார்பாக தமிழின போராளி பழநிபாபா அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி கிழக்கு பகுதியின் 121-வது வட்ட சார்பாக  29/01/2022 தமிழினப்போராளி பழநி பாபா அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள் மற்றும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்...

நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி, நாகர்கோவில் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 27.01.2022, வியாழக்கிழமை மாலை 7.00 மணிக்கு தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர்  தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

27.01.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் தொகுதி, பகுதி, வட்டம் மற்றும் பாசறை பொறுப்பாளர்களுடன் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – மலர்வணக்க நிகழ்வு

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக நமது தாய் மொழி காக்க தங்கள் இன்னுயிர் ஈகம் செய்த மொழிப்போர் ஈகியர்களுக்கான மலர்வணக்க நிகழ்வு 26.01.2022 அன்று காலை 10:00 மணியளவில் 3 இடங்களில் நடைப்பெற்றது.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – கண்டன ஆர்பாட்டம்

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக  20 ஆண்டுகளுக்கும் மேலாக கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகளையும் தமிழக அரசை விடுதலைச் செய்யக் கோரியும், 30 ஆண்டுகளாக  சிறைக்கொட்டடியில் வாடிக்கிடக்கும் எழுவர் விடுதலை கோரியும்...

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் அமைதிவழிப் பேரணி நடத்த திமுக அரசு அனுமதிக்க வேண்டும்! – சீமான்...

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் அமைதிவழிப் பேரணி நடத்த திமுக அரசு அனுமதிக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் "மக்களாட்சியைப் பாதுகாப்போம்" என்ற தலைப்பில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் அமைதி...

குளித்தலை தொகுதி – மொழிப்போர் ஈகியர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு

தமிழ்மொழி காக்க தன்னுயிர் தந்த மொழிப்போர் ஈகியர்களுக்கு, நாம் தமிழர் கட்சி குளித்தலை சட்டமன்ற தொகுதி சார்பில் 25-1-2022 (செவ்வாய்க்கிழமை) அன்று குளித்தலை பேருந்து நிலையம் அருகில் நினைவேந்தல், புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

அரூர்  சட்டமன்றத் தொகுதி -கலந்தாய்வு கூட்டம்

தருமபுரி மாவட்டம் அரூர்  சட்டமன்றத் தொகுதியில் ஒருங்கிணைந்த மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது

வனப்பகுதிகளில் கால்நடைகளை மேய்ப்பதற்குத் தடைவிதித்துள்ள உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு உடனடியாக மேல் முறையீடு செய்ய வேண்டும்!...

வனப்பகுதிகளில் கால்நடைகளை மேய்ப்பதற்குத் தடைவிதித்துள்ள உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடியாக மேல் முறையீடு செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் தேனி மாவட்டம் மேகமலையில், மலையடிவார மக்கள் தங்கள் கால்நடைகளை மேய்ப்பதால்,...