அசாதாரணமானப் போர்ச்சூழலிலும் தமிழக மாணவர்கள் மீது இந்தியத் தூதரக அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதா? – சீமான் கண்டனம்

அசாதாரணமானப் போர்ச்சூழலிலும் தமிழக மாணவர்கள் மீது இந்தியத் தூதரக அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதா? – சீமான் கண்டனம் உக்ரைன் நாட்டில் சிக்குண்டிருக்கும் இந்திய நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் அண்டை நாடுகள் மூலமாக மீட்கப்படும் வேளையில்...

கரூர் -மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வு

மொழிப்போர் ஈகியர்களுக்கு கரூர் மாவட்ட மாணவர் பாசறையின் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி – மொழிபோர் ஈகியர்வீரவணக்க நிகழ்வு

மொழிபோர் ஈகியர்களுக்கு கிருட்டிணகிரி கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத்தொகுதி மத்தூர் தெற்கு ஓன்றியம்  சார்பாக போச்சம்பள்ளி பேருந்து நிலையம் மற்றும் மத்தூர் பேருந்து நிலையம் அருகில் இரு இடங்களில்  வீரவணக்க நிகழ்வு நடைப்பெற்றது...

பர்கூர் சட்டமன்றத்தொகுதி – மொழிப்போர் தியாகி வீரவணக்க நிகழ்வு

மொழிப்போர் தியாகிகளுக்கு கிருட்டிணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் சட்டமன்றத்தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக போச்சம்பள்ளி  பேருந்து நிலையம் அருகில் வீரவணக்க நிகழ்வு நடைப்பெற்றது.

உக்ரைன் நாட்டில் சிக்குண்டிருக்கும் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களை மீட்டுக்கொண்டு வரத்தேவையான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க வேண்டும் – சீமான்...

உக்ரைன் நாட்டில் சிக்குண்டிருக்கும் இந்திய ஒன்றியத்தைச் சேர்ந்த மாணவர்களை மீட்டுக்கொண்டு வரத்தேவையான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போரில் கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர்...

ஆலங்குளம் தொகுதி தமிழ்த் திருவிழா

உலகத் தாய்மொழி நாளையொட்டி (21_02_22) ஆலங்குளம் நாம் தமிழர் கட்சி தமிழ்மீட்சிப் பாசறை சார்பாக 27.02.2022 அன்று தமிழ்த் திருவிழா கொண்டாடப்பட்டது அவ்விழாவில்... 1.வணிகப்பெயர் பலகைகளை நற்றமிழில் மாற்றுதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் 2.ஊர்திகளின் எண்ணை தமிழ்படுத்துதல் 3.தமிழில்...

ஆலங்குடி தொகுதி தமிழ்த்திருவிழா

#தமிழ்த்திருவிழா2022 நாம் தமிழர் கட்சியின் தமிழ் மிட்சிப் பாசறை நடத்தும் தமிழ்த் திருவிழா  பிப்ரவரி 27, ஞாயிற்றுக்கிழமை ஆலங்குடி தொகுதியில், ஆலங்குடி பேரூராட்சி, அரசமரம் அருகில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கீழ்கண்ட தமிழ் வளர்ச்சிப்...

காஞ்சிபுரம் தொகுதி தாய்மொழி நாள் விழா

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் 27/02/2022 (ஞாயிற்றுக்கிழமை)தாய்மொழி நாள்  கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் காஞ்சிபுரம் பொது மக்களுக்கு இலவசமாக தமிழில் எண் பலகை மாற்றித் தரப்பட்டது இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  

வால்பாறை தொகுதி தமிழ்த் திருவிழா

தமிழ் திருவிழா. வால்பாறை தொகுதி சார்பாக தமிழ் திருவிழா முன்னேடுக்கப்பட்டது... பாராளுமன்ற பொறுப்பாளர் மருத்துவர் நா. சுரேசு குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதனை தொடர்ந்து இந்த விழாவில் கலந்து கொண்ட உறவுகள் அனைவரும் முடிந்தவரை தமிழ்...

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

பாபநாசம் சட்ட்றத் தொகுதியின் மாத கலந்தாய்வு கூட்டம் 28/02/2022 அன்று செம்மங்குடியில் உள்ள செந்தமிழன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா.ந.கிருஷ்ணகுமார் அவர்கள் கலந்துகொண்டார்.